சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் முன்னால் பிரதியமைச்சர்_அப்துல்லா மஹ்ரூப் கலந்துரையாடல்!

திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் அபகரிக்கப்பட்ட விவசாய காணிகளை மீள பெற்றுத் தரக்கோரிய மூன்றாவது நாளாகவும் இன்று (19)திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாக சத்தியாக் கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு...

மாவடிப்பள்ளி கமு/கமு/ அல்- அஷ்ரப் மகா வித்தியாலய மாணவர்களுக்கு பரிசளிப்பு !

நூருல் ஹுதா உமர் கல்முனை கல்வி வலய மாவடிப்பள்ளி கமு/கமு/ அல்- அஷ்ரப் மகா வித்தியாலய மாணவர்களின் பரிசளிப்பு நிகழ்வு இன்று காலை பாடசாலை கூட்ட மண்டபத்தில் அதிபர் ஏ.எல்.ரஜாப்தீன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில்...

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யு.ஜி.எம்.ஹேமந்த குமாரவின் நெறியாழ்கையின் கீழ் வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பிரதியமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் அருண் ஹேமச்சந்திர தலைமையில்...

இன்று முப்பெருவிழாவில் காரைதீவு இளம் நடனதாரகை தக்ஷாலினிக்கும் இளம் வித்தகர் விருது

( வித்தகர் வி.ரி.சகாதேவராஜா) டென்மார்க் கணேஷ நாட்டிய ஷேத்ரம் , டென்மார்க் மற்றும் இனிய திருச்சிராப்பள்ளி நந்தவனம் தமிழ்நாடு இணைந்து நடத்தும் முப்பெரும் விழாவில் காரைதீவைச் சேர்ந்த இளம் நடனதாரகை ஜெயகோபன் தக்ஷாலினி இளம்...

இன்று காரைதீவில் காளான் செய்கை ஊக்குவித்தல் செயற்திட்டம்

(வி.ரி.சகாதேவராஜா) காரைதீவு விவசாய போதனாசிரியர் பிரிவிக்குட்பட்ட பகுதிகளில் காளான் பயிர்ச் செய்கை மற்றும் உணவு தயாரித்தல் தொடர்பான கூட்டு விழிப்புணர்வு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது . காரைதீவு பிரதேச விவசாயப்போதனாசிரியர் திருமதி சஜிகலா ரகுநந்தன்...