நீண்டகால வீதி பிரச்சினைக்கு ஆதம்பாவா எம்.பி.யினால் தீர்வு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிராம வீதிகளைப் புனரமைக்கும் செயற்றிட்டத்தின் ஒரு பகுதி (15) ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன் ஒரு கட்டமாக ஒலுவில்,...

காரைதீவில் இருந்து வெருகல் பாதயாத்திரை ஆரம்பம்!

காரைதீவு மாவடி.கந்தசுவாமி ஆலயத்திலிருந்து வரலாற்று பிரசித்தி பெற்ற வெருகலம்பதி வருடாந்த மகோற்சவ கொடியேற்றத்தை நோக்கி பாதயாத்திரை ஆரம்பமாகியபோது... படங்கள் . வி.ரி. சகாதேவராஜா

துறைநீலாவணை மகாவித்தியாலயத்தில் பூங்கா திறப்பு விழாவும் சாதனையாளர் பாராட்டு விழாவும்

எஸ்.சபேசன் பட்டிருப்பு கல்வி வலயத்திலுள்ள துறைநீலாவணை மகாவித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட கணித விஞ்ஞான பூங்கா திறப்பு விழாவும் சாதனையாளர் பாராட்டு விழாவும் பழையமாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் அதிபர் சா.கிருபைராசா தலைமையில் (16.08.2025) சனிக்கிழமை இடம்பெற்றது. இவ்...

அரபுக் கல்லூரி அதிபர்கள், ஆசிரியர்களுக்கான வான்மை விருத்திக் கருத்தரங்கு

நூருல் ஹுதா உமர் அம்பாரை மாவட்ட அரபுக் கல்லூரி அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் இஸ்லாம் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான வான்மை விருத்திக் கருத்தரங்கு முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சிச் செயல் முன்னணி மற்றும் "டயகோனியா"...

விவேகானந்த மனிதவள மேம்பாட்டு நிலையத்தில் பயிற்சி பெற்ற 158 பல்துறையாளர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா

( வி.ரி. சகாதேவராஜா) இராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு கல்லடி விவேகானந்த மனிதவள மேம்பாட்டு நிலையத்தில் பயிற்சி நெறியை பூர்த்தி செய்த 158 மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று (16) சனிக்கிழமை...