மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (17) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடமேல் மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்...
பட்டிருப்பு கல்வி வலயத்திலுள்ள மட்/பட்/துறைநீலாவணை மகாவித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட கணித விஞ்ஞான பூங்கா திறப்பு விழாவும் சாதனையாளர் பாராட்டு விழாவும் இப் பாடசாலை அதிபர் சா.கிருபைராசா தலைமையில் இன்று (16.08.2025) சனிக்கிழமை காலை 9.30...
வரலாற்றுச் சிறப்பு மிக்க பெல்லன்வில ரஜமஹா விகாரையின் 2025 வருடாந்த எசல பெரஹெரவை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்றிரவு கலந்து கொண்டார். புனித கலசத்தை யானை மீது...
எதிர்வரும் 18ம் திகதி திங்கட்கிழமை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியினால் வடகிழக்கில் விடுக்கப்பட்டுள்ள ஹர்த்தாலுக்கு நாவிதன்வெளி பிரதேச சபை கௌரவ தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் தலைமையிலான இலங்கை தமிழ் அரசுக்...
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் 18ம் திகதி திங்கட் கிழமை பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதையடுத்து திருகோணமலை நகரிலும் துண்டுப் பிரசுர விநியோகம் இன்று (16)இடம் பெற்றது.
இதனை இலங்கை தமிழரசு கட்சியின்...