(சுமன்)
வடக்கு கிழக்கில் நாளை (18) முன்னெடுக்கப்படும் ஹர்த்தாலின் அழுத்தம் அரசின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்படுத்தும் அளவில் அனைவரின் ஒத்துழைப்பும் வெளிக்காட்டப்பட வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார்.
ஹர்த்தாலுக்கு ஆதரவு...
நூருல் ஹுதா உமர்
நாட்டின் பொருளாதார நெருக்கடியில் சிக்கி பல்வேறு சமூக கட்டமைப்புக்களும் சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளமைக்கு நிவாரணமளிக்கும் வகையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்கள் டீ- 100 திட்டத்தின்...
பாறுக் ஷிஹான்
SLOGAN என அழைக்கப்படும் "வெளிநாட்டு இலங்கையர்கள்" குழு: தேசத்திற்கான நடவடிக்கை என்பது, அமைதியான, வளமான, சமத்துவமான மற்றும் நீதியான இலங்கையை விரும்பும் மற்றும் வரலாற்றில் இந்த முக்கியமான கட்டத்தில் அதற்கு பங்களிக்க...
யாழ்ப்பாணம் ஆறுகால்மடம் பகுதியில் இன்று (16) மாலை மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
யாழ்ப்பாணம் சங்கரத்தை பகுதியைச் சேர்ந்த 17 வயதான இளைஞரே இவ்வாறு உயிரிழந்தார்.
யாழ்ப்பாணம் ஆறுகால்மடம் பகுதியில் காணப்படும்...