மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 50மாணவர்களுக்கு பெரண்டினா நிறுவனத்தினால் புலமை பரிசில் வழங்கும் நிகழ்வு இன்று(19) வெள்ளிக்கிழமை ஆரையம்பதி பிரதேச செயலகத்தின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
இரண்டு வருடங்களுக்கு இப்புலமை பரிசில் உதவுத் தொகை குறித்த...
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் கடந்த நான்கு நாட்களாக திருக்கோணமலையில் இடம்பெற்று வந்த நிலையில் இன்று (19.09.2025) காலை போலீசாரால் நினைவுபடம் அகற்றப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய செயற்பாட்டாளர்களால் கடந்த திங்கட்கிழமை தொடக்கம் திலீபனின்...
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட மாவட்ட வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்ற 70மாணவர்களை அறிவாலயம் அமைப்பினால் கௌரவிக்கும் நிகழ்வு இன்று(19) வெள்ளிக்கிழமை பட்டிப்பளையில் அமைந்துள்ள அறிவாலயம் தலைமை காரியாலயத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மேற்கு கல்வி...
ஹஸ்பர் ஏ.எச்_
திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான மாமரச் செய்கையில் கத்தரித்தலும் பராமரித்தலும் தொடர்பான நிகழ்வு பிரதேச செயலக மண்டபத்தில் (17)இடம் பெற்றது.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி அவர்களின் வழிகாட்டுதளுக்கிணங்க குறித்த...
நாட்டின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்து, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை இன்று (19) முற்பகல் 10 மணி முதல் நாளை (20)...