“தரமான மீன் உற்பத்திக்கான வணிக மீன்பிடி சமூகம் என்ற தொனிப்பொருளில் சிறப்பு நிகழ்வு!

விவசாயம், கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் கீழ் செயல்படும் மகாவலி அதிகாரசபை, "தரமான மீன் உற்பத்திக்கான வணிக மீன்பிடி சமூகம்" என்ற தொனிப்பொருளில் "சாஸ்தாய சவிய" என்ற சிறப்பு நிகழ்ச்சியானது நேற்று...

திருக்கோவில் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கூட்டம்

பாறுக் ஷிஹான் திருக்கோவில் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கூட்டம் வியாழக்கிழமை (14)திருக்கோவில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது அம்பாறை மாவட்ட திருக்கோவில் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் பிரதேச செயலாளர்...

திருமலை பொது வைத்தியசாலைக்கு கிளினிக் சென்ற தாயின் தங்க சங்கிலி மாயம்!

திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாதாந்தம் கிளினிக் செல்லும் தாயின் மூன்று பவுன் தங்க சங்கிலியை காணவில்லை என திருகோணமலை துறை முகப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று (14)இடம் பெற்றுள்ளது....

நாளை வேலோடுமலையில் இருந்து மண்டூருக்கு மூன்று நாள் பாதயாத்திரை ஆரம்பம்!

( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்றுப் பிரசித்தி பெற்ற மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் கொடியேற்றத்தையொட்டி நாளை (16) சனிக்கிழமை காலை 5 மணிக்கு மட்டக்களப்பு சித்தாண்டி வேலோடு மலை முருகன் ஆலயத்திலிருந்து...

நாளை காரைதீவு விபுலானந்தாவின் பவளவிழா நடைபவனி!

வி.ரி.சகாதேவராஜா) காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியின் பவளவிழா நடைபவனி நாளை ( 16 ) சனிக்கிழமை காலை வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது. பழைய மாணவர் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறவிருக்கின்ற இம்...