முத்து நகர் விவசாய நிலத்துக்கு விஜயம் மேற்கொண்ட எதிர்க் கட்சி தலைவர்!

ஹஸ்பர் ஏ.எச்_ திருகோணமலை முத்து நகர் மக்களின் விவசாய காணிகளை சூரிய மின் சக்தி உற்பத்திக்காக இந்திய நிறுவனங்களுக்கு வழங்கப் பட்டதால் ஏற்பட்ட அசாதாரன நிலமையை நேரில் சென்று எதிர்க் கட்சி தலைவர் சஜீத்...

சம்மாந்துறை பிரதேச சபையின் உள்ளூராட்சி வாரநடமாடும் சேவை!

வி.ரி.சகாதேவராஜா) “வளமான நாடும் - அழகான வாழ்க்கையும்” எனும் தொனிப்பொருளின் கீழான உள்ளூராட்சி வாரத்தினை முன்னிட்டு சம்மாந்துறை பிரதேச சபையின் ஏற்பாட்டில்“மறுமலர்ச்சி நகரம்” எனும் தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர்...

தியாக தீபம் திலீபனின் 38 ஆவது நினைவேந்தல் நிகழ்வு

தியாக தீபம் திலீபனின் 38 ஆவது நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலை சிவன் கோயிலடி முன்றலில் இன்று இடம்பெற்றது. வாகனப் பேரணியுடன் தியாக தீபம் திலீபனின் படங்கள் பறிக்கப்பட்டு உணர்வு பூர்வமான அஞ்சலியும் இதன்போது...

சம்மாந்துறை பிரதேச சபையின் உள்ளூராட்சி வார தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு

நூருல் ஹுதா உமர் உள்ளூராட்சி வாரத்தினை முன்னிட்டு சம்மாந்துறை பிரதேச சபையின் ஏற்பாட்டில் “வளமான நாடும் - அழகான வாழ்க்கையும்” எனும் தொனிப்பொருளின் கீழ் “மறுமலர்ச்சி நகரம்” எனும் தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப...

தலைவர் அஸ்ரபின் காரியாலயத்தில் எச்.எம்.எம். ஹரீசின் தலைமையில் தலைவர் தின நினைவு நிகழ்வு

நூருல் ஹுதா உமர், சர்ஜுன் லாபீர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான மர்ஹூம் கலாநிதி எம்.எச்.எம். அஷ்ரஃப்பின் 25 வது நினைவு தினத்தை முன்னிட்டு "தலைவர் தினம்" நினைவுப் பேருரையும்,...