கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை தைகொண்டோ அணியினர் தொடர் சாதனை!

நூருல் ஹுதா உமர் மட்டக்களப்பு வெபர் உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்று முடிந்த கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான தைகொண்டோ சுற்றுப்போட்டியில் மிகவும் சிறப்பாக விளையாடி 2022ம் ஆண்டு கல்முனை ஸாஹிரா கல்லூரி வைத்த சாதனையை (41...

கஞ்சா செய்கைக்கு சட்டரீதியாக அனுமதி வழங்கப்பட்டது ஏன்?

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தேர்தல் சமயத்தில்,வலுச்சக்தி அமைச்சு சார் நடவடிக்கைகளில் இவற்றை இவ்வாறு செய்ய முடியும் அவ்வாறு செய்ய முடியும் என சொன்ன விடயங்களை ஆட்சிக்கு வந்த பிறகு அவற்றை அவ்வாறு செய்ய...

மன்னார் காற்றலை மின் திட்டம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

முன்மொழியப்பட்ட மன்னார் காற்றாலை திட்டம் மற்றும் அது தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்கான கலந்துரையாடல் நேற்று (13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இடம்பெற்றது. இந்தக்...

பிரதேச பிரச்சினைகளுக்கு காலம் தாழ்த்தாது உடனடித் தீர்வு வழங்குக உரிய அதிகாரிகளுக்கு ஆதம்பாவா எம்.பி.பணிப்புரை

( எம்.எஸ்.எம்.ஸாகிர்) அம்பாறை மாவட்ட ஆலையடிவேம்பு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் பிரதேச செயலாளர் திரவியராஜின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும், அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரும் பாராளுமன்ற...

நீதிகோரிய கடையடைப்பு போராட்டத்திற்கு தமிழரசு கட்சியுடன் இணைக்க அரசியல் செய்யும் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு தர வேண்டும்

நூருல் ஹுதா உமர் காரைதீவு பிரதேச சபையின் 04 ஆவது சபையின் இரண்டாவது அமர்வு பிரதேச சபையின் கெளரவ தவிசாளர் சு.பாஸ்கரன் அவர்களின் தலைமையில் சகல உறுப்பினர்களினதும் பிரசன்னத்துடன் இன்று 14.08.2025 பிரதேச சபையின்...