மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பிரசன்னத்துடன் இன்று (13) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படுகின்ற பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு சார்...
பாறுக் ஷிஹான்
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நிருவாக உத்தியோகத்தராக பணியாற்றிய மருதமுனையை சேர்ந்த எம்.எஸ்.விஸ்றுல் வஜிதா 32 வருடங்கள் அரச சேவையில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள்...
பாறுக் ஷிஹான்
கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் நிர்மாணிக்கப்பட்ட 44kW திறன் கொண்ட சோலார் மின்சார திட்டத்தினை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு நம்பிக்கையாளர் சபையின் தலைவர் அல்-ஹாஜ் எம். ஐ. அப்துல் அஸீஸ்...
பாறுக் ஷிஹான்
விபுலத்தால் ஒன்றிணைந்துயர்வோம் எனும் தொனிப்பொருளில் விபுலானந்தா மத்திய கல்லூரியின் 75 ஆண்டுகள் வெற்றி வரலாறு நடை பவனி சிறப்பாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக கல்லூரி முதல்வர்...
நூருல் ஹுதா உமர்
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பவியல் பீட கூட்ட மண்டபத்தில், 2025.08.12 ஆம் திகதி “உங்கள் தொழில்முறை பிராண்டை உருவாக்குவது: CV, LinkedIn & தொழில் வலையமைப்பு மூலம் வெற்றியடைவது”என்ற தொனிப்பொருளில்...