நஞ்சற்றதும் இரசாயனப் பசளை பாவனையற்றதுமான பொதி

ருத்திரன் நஞ்சற்றதும் இரசாயனப் பசளை பாவனையற்றதுமான பொதி செய்ய்பட்ட உணவுப் பொருட்கள் மட்டக்களப்பில் இருந்து முதற் தடவையாக ஜரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் ஆரம்ப நிகழ்வு வல்சி நிறுவனத்தினால் அண்மையில் வாழைச்சேனை துறைமுகப் பகுதியில்...

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 13வது சர்வதேச ஆய்வரங்கு

நூருல் ஹுதா உமர் இலங்கை – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் செப்டம்பர் 10, 2025 அன்று IntSym – 2025 என்ற 13வது சர்வதேச ஆய்வரங்கு வெற்றிகரமாக நடைபெற்றது. “தொழில்நுட்ப மாற்றமாற்றத்தினூடாக நிலைபேறான வளர்ச்சியை வழிநடத்துதல்”...

ஆலையடிவேம்பு பிரதேசங்களில் நீண்ட காலமாக புனரமைக்கப்படாத 03 வீதிகள் புனரமைப்பு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) போக்குவரத்து நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிராம வீதிகளை புனரமைக்கும் செயற்றிட்டம் (13) சனிக்கிழமை ஆலையடிவேம்பு பிரதேசத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஆலையடிவேம்பு பிரதேசங்களில் நீண்ட...

பாலமுனை அரசடி வீதிக்கான கொங்ரீட் மற்றும் தடுப்புச்சுவர் இடுவதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) அரசாங்கத்தின் PSDG நிதி ஒதுக்கீட்டின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா அவர்களிடம் விவசாயிகள் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க, 9.5 மில்லியன் செலவில் பாலமுனை அரசடி வீதிக்கான (105மீற்றர்) கொங்ரீட் மற்றும்...

தமிழரசுக் கட்சியின் அம்பாறை உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கான கூட்டம்!

( ஆலையடிவேம்பிலிருந்து வி.ரி.சகாதேவராஜா) இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான கூட்டம் இன்று (14) ஞாயிற்றுக்கிழமை காலை ஆலையடிவேம்பில் நடைபெற்றது. இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சிவிகே.சிவஞானம் பதில் செயலாளர்...