( வி.ரி.சகாதேவராஜா)
பாதயாத்திரை செல்வோருக்கு தாகத்திற்கு தண்ணீர் வழங்கி வரலாற்று தடம் பதிக்கும் அமைப்பாக தடம் அறக்கட்டளை திகழ்கிறது.
அது மட்டுமல்ல ஒரு வீட்டில் மரணம் நிகழ்ந்தால் அங்கு தேவையான குடிநீர் வசதியுடன் 5 ஆயிரம்...
எம்.என்.எம்.யஸீர் அறபாத் – ஓட்டமாவடி.
பலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடாத்தி வரும் ஆக்கிரமிப்பும் அவலமும் மனிதப்பேரழிவும் உலகளாவிய ரீதியில் பாரிய எதிர்ப்பையும் மக்கள் போராட்டத்தையும் சந்தித்து வரும் அதே வேளை, இஸ்ரேலிலும் மனிதாபிமானமுள்ள மக்கள்...
( வி.ரி.சகாதேவராஜா)
அம்பாறை மாவட்டம் வீரமுனை கிராமத்தில் 1990.08.12 அன்று 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு 35வது, ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
1990ல் நடைபெற்ற இனப்படுகொலையினை நினைவு கூர்ந்து வீரமுனையில் நேற்று (12)...
நூருல் ஹுதா உமர்
கல்முனை கடற்கரைப் பகுதியில் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் கடலரிப்பு அனர்த்தம் மற்றும் கடற்கரைப் பாதுகாப்பு கல்லணை வேலைத்திட்டத்தில் ஏற்பட்டுள்ள அசமந்த நிலை தொடர்பாக, கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ...
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
நாளுக்கு நாள் நாடு பூராகவும் கொலைக் கலாச்சாரம் பரவி வருகிறது. இன்றும் கூட, நாட்டின் பாதுகாப்பு பிரதி அமைச்சரினது தேர்தல் தொகுதியான ஹோமாகம மீகொட பகுதியில் முன்னாள்...