மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில்...
ஹஸ்பர் ஏ.எச்._
ஊடகவியலாளர் மயில் வாகனம் நிமலராஜன் படுகொலை வழக்கு தொடர்பான அறிக்கை இன்று திருகோணமலையில் வெளியீடு
இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களில் ம.நிமலராஜனின் வழக்கு தொடர்பான அறிக்கை இன்று (12) மாலை திருகோணமலை...
பாறுக் ஷிஹான்
10 ஆயிரம் இலஞ்சமாக பெற்ற பொலிஸ் உத்தியோகத்தரை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 24 ஆந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
இன்று (12) வெள்ளிக்கிழமை சம்மாந்துறை நீதிமன்ற...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
கிழக்கு மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் மாகாண ஆணையாளராக நிந்தவூரைச் சேர்ந்த எம்.பி.எம். சுபியான் நேற்று (11) பதவியேற்றார்.
இலங்கை நிர்வாக சேவை அதிகாரியான சட்டத்தரணி எம்.பி.எம். சுபியான்,...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தில் மட்டக்களப்பு
பிராந்திய அலுவலகத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது.
காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் மட்டக்களப்பு
பிராந்திய ஒருங்கிணைப்பாளர் திருமதி.யதுஷியா முரளி அவர்களின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு...