நாவலப்பிட்டி தெகிந்த வீதியில் இன்று (13) அதிகாலை பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்து சாம்பலாகியதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
முச்சக்கரவண்டியின் உரிமையாளர் நாவலப்பிட்டி தெகிந்த பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து...
2026 ஆம் ஆண்டில் பின்பற்றப்பட வேண்டிய பாடசாலைகளுக்கான தவணை அட்டவணையை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
அதன்படி, சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான முதலாம் தவணையின் முதலாம் கட்டம் 2026.01.01...
ருத்திரன்.
கிழக்கில் வராலற்று சிறப்புமிக்க திருகோணமலை வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று (12.09.2025) வெகு சிறப்பாக நடைபெற்றது.
வெருகலம்பதி ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி தேவஸ்த்தான தீர்த்தோற்சவம் வெருகல் மகாவலி கங்கையில் இடம்பெற்றது.
கஜாவல்லி...
பாறுக் ஷிஹான்
ஊடகவியலாளர் போன்று நடித்து உருமறைப்பு செய்து தலைமறைவாகி வாழ்ந்த திருட்டு சந்தேக நபரை உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி மைதானத்தில் வைத்து வெள்ளிக்கிழமை(12) இரவு சாய்ந்தமருது பொலிஸார்...
பொரளை பொலிஸ் பிரிவில் உள்ள சஹஸ்புர சிறிசர உயன விளையாட்டு மைதானத்தில் இரண்டு பேரை சுட்டுக் கொன்ற சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் 10...