மட்டக்களப்பில் காணாமலாக்கப்பட்டோர் பற்றிய விசாரணைகள்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தில் மட்டக்களப்பு பிராந்திய அலுவலகத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது. காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் மட்டக்களப்பு பிராந்திய ஒருங்கிணைப்பாளர் திருமதி.யதுஷியா முரளி அவர்களின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு...

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான சுற்றுலா தகவல் மையம் திறந்துவைப்பு.

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பில் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கான விசேட கலந்துரையாடல் மற்றும் மாவட்டத்திற்கான சுற்றுலா தகவல் மையம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் பழைய மாவட்ட செயலகத்தில்...

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் பொலிஸ் பரிசோதனை!பரிசோதனை

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை போக்குவரத்து பரீசோதகர்களினால் இன்று (12) பரீட்சிக்கப்படன. நாடாவியரீதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கான புதிய விதிமுறைகளை செயல்படுத்துவதற்கு கல்வி அமைச்சகமும்...

தகவல் அறியும் உரிமையின் கீழ் விழிப்புணர்வு!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு தகவல் அறியும் உரிமையின் கீழ் உள்ளூராட்சி மன்ற பொறுப்புக்கள் தொடர்பான ஒரு நாள் விழிப்புணர்வு நிகழ்வானது கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல். எம். அஸ்மி தலைமையில் மட்டக்களப்பு நகர மண்டபத்தில்...

பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வு செயலமர்வு!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு உலக சுகாதார ஸ்தாபனமானது ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதத்தின் ஒருவாரத்தினை தேர்ந்தெடுத்து விஷ ஒழிப்பு வாரமாக பிரகடனப்படுத்துவது வழமை. அந்த வகையில் இவ்வருடத்திற்கான கருப்பொருளாக அழகு சாதன...