களுதாவளையில் சிறப்பாக நடைபெற்ற கோபாலரெத்தினத்தின் மணிவிழாவும் நூல் வெளியீட்டு விழாவும்

(வி.ரி. சகாதேவராஜா) கிழக்கின் மூத்த இலங்கை நிர்வாக சேவை அதிகாரி ஓய்வு பெற்ற மூத்ததம்பி கோபாலரெத்தினத்தின் அறுபதாவது அகவை மணிவிழாவும் நூல் வெளியீடும் நேற்று (10) ஞாயிற்றுக்கிழமை களுதாவளை கலாசார மண்டபத்தில்...

ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் வளாகம் துப்பரவு!

கல்முனை ஸஹ்ரியன் 90's குழுவினரால் சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் வளாகம் (08) வெள்ளிக்கிழமை துப்பரவு செய்யப்பட்டதுடன் பள்ளிவாசல் காரியாலயத்துக்கு முன் சில பூமரக் கன்றுகளும் வைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. (எம்.எஸ்.எம்.ஸாகிர்)

யாழில் கத்திக் குத்து ஒருவர் பலி!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கத்திக்குத்தில் ஒருவர் உயிரிழந்தார். புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தை சேர்ந்த 46 வயதான நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபர் மீது கத்திக்குத்து தாக்குதலை நடத்திய நபரை பிடிக்க முயன்ற...

மட்டக்களப்பில் தேசிய முன்பிள்ளைப் பருவ பராமரிப்பு மற்றும் அபிவிருத்தி வார நிகழ்வுகள்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பில் தேசிய முன்பிள்ளைப் பருவ பராமரிப்பு மற்றும் அபிவிருத்தி வார நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் உதவி மாவட்ட செயலாளர் ஜீ. பிரணவன்...

நாளை நாட்டின் பல பகுதிகளில் மழை!

நாளை (11) பிற்பகல் 2 மணிக்குப் பிறகு ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு...