இல‌ங்கை இஸ்ரேல் பாராளும‌ன்ற‌ ந‌ட்புற‌வு ச‌ங்க‌ம் உருவாக்கம் தொடர்பில் அறிவிப்பு!

இல‌ங்கை இஸ்ரேல் பாராளும‌ன்ற‌ ந‌ட்புற‌வு ச‌ங்க‌ம் உருவாக்க‌ப்போவ‌தாக‌ ச‌ஜித் பிரேம‌தாச‌வின் ஐக்கிய‌ ம‌க்க‌ள் ச‌க்தி பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ரின் அறிவிப்பு ப‌ற்றி ர‌வூப் ஹ‌க்கீமோ, ரிசாத் ப‌தியுதீனோ எத்த‌கைய‌ க‌ண்ட‌ன‌த்தையும் வெளியிட‌வில்லை. இது விட‌ய‌த்தை...

சட்டவிரோத பறவைகளுடன் நால்வர் கைது!

சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட 91 பறவைகளை ஏற்றிச் சென்ற டிங்கி படகுடன் 2 சந்தேக நபர்களையும் கடற்படை கைது செய்துள்ளது. மன்னார், பேசாலை, சிரிதோப்பு கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்...

வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை!

மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல்...

பிரேசில் முன்னாள் ஜனாதிபதிக்கு சிறை!

பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவுக்கு, இராணுவ சதித்திட்டத்தின் மூலம் ஆட்சியை கவிழ்க்க முயன்ற குற்றத்திற்காக, 27 ஆண்டுகள் மற்றும் 3 மாத சிறைத்தண்டனை பிரேசிலின் உயர் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி...

உத்தியேகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறினார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கொழும்பு விஜயராமவில் உள்ள உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இருந்து சற்றுமுன்னர் வௌியேறியுள்ளார். ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலம் நிறைவேற்றப்பட்டமையால், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களை மீண்டும்...