நாளை உகந்தமலை முருகனுக்கு ஆலய சமுத்திர தீர்த்தோற்சவம்

வி.ரி.சகாதேவராஜா) வரலாற்றுப் பிரசித்தி பெற்ற உகந்தைமலை முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் சமுத்திர தீர்த்தோற்சவம் நாளை 09ஆம் தேதி சனிக்கிழமை காலை 9.00 மணியளவில் நடைபெறவிருக்கிறது. தீர்த்தம் ஆடுவதற்காக தற்போது சுமார் ஆறாயிரம்...

நாவிதன்வெளி சுபமங்களா மண்டப அபிவிருத்திக்கான அடிக்கல் நடும் விழா.

( வி.ரி.சகாதேவராஜா) நாவிதன்வெளிப் பிரதேச சபையின் சுபமங்களா மண்டப அபிவிருத்திக்கான அடிக்கல் நடும் விழா நேற்று (2025.08.07) இடம் பெற்றது. மாகாண நன்கொடை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்படும் இக்கலாசார மண்டபக் ...

திருகோணமலையில் அளவீட்டு அலகுகள் நியமங்கள் சேவைகள் திணைக்கள அதிகாரிகளால் விசேட சோதனை!

ஹஸ்பர் ஏ.எச்_ திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களின் வழிகாட்டலுக்கமைவாக அளவீட்டு அலகுகள் நியமங்கள் சேவைகள் திணைக்களத்தின் அதிகாரிகளினால் நேற்று (07) திருகோணமலை நகர் பகுதியில் விசேட சோதனை நடவடிக்கைகள்...

மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேச சபையினை மீண்டும் தனதாக்கியது தமிழரசுக் கட்சி வசமானது.

மட்டக்களப்பு மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச சபைக்கான புதிய தவிசாளராக மீண்டும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் காத்தலிங்கம் செந்தில்குமார் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். தவிசாளர் பதவிக்கு தெரிவு செய்வதற்கான கூட்டம் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ....

இன்றைய வானிலை

மேல், சப்ரகமுவ மற்றும் வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், ஊவா மாகாணத்திலும், மட்டக்களப்பு...