திருக்கோவில் உதவி பிரதேச செயலாளராக சுவாகர் பதவியேற்பு

வி.ரி.சகாதேவராஜா) ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் ரெட்னம் சுவாகர் இன்று (10) புதன்கிழமை திருக்கோவில் பிரதேச செயலகத்தின் நிரந்தர உதவி பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். திருக்கோவில் பிரதேச செயலாளர்...

சாதனை மாணவன் கனீஸை வீடு தேடிச்சென்று பாராட்டிய பிரதேச செயலாளர் ஹனீபா!

( வி.ரி.சகாதேவராஜா) அண்மையில் வெளியான புலமைப் பரிசில் பரீட்சையில் அம்பாறை மாவட்டத்தில் முதனிலை மாணவனாக தெரிவாகிய சம்மாந்துறை வலயத்தின் அதிகஷ்ர பிரதேச பாடசாலையான மல்வத்தை-02 புதுநகர் அ.த.க. பாடசாலை மாணவன் பிரகலதன் கனீஸை,...

சம்மாந்துறை பத்திரகாளி அம்பாளின் வருடாந்த தீமிதிப்பு சடங்கு.

வி.ரி. சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற சம்மாந்துறை தமிழ்க் குறிச்சி ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த தீமிதிப்பு சடங்கு வைபவம் எதிர்வரும் 13ஆம் திகதி சனிக்கிழமை கதவு திறத்தலுடன்...

நீரில் மூழ்கிய சிறுவனின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

பாறுக் ஷிஹான் சகோதரனுடன் விளையாடிய நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுவனின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெய்னாகாடு பகுதியில் ...

நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யும் சத்தியம்!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (10) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கிழக்கு மற்றும்...