ஸ்ரீ தாந்தா மலை முருகன் ஆலயத்திற்கான புனித பாதயாத்திரை முன்னெடுப்பு!

(சுமன்) மட்டக்களப்பு, புளியந்தீவு ஸ்ரீ திரௌபதை அம்மன் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் ஸ்ரீ தாந்தா மலை முருகன் ஆலயத்திற்கான புனித பாதயாத்திரை இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது. புளியந்தீவு ஆனைப்பந்தி ஸ்ரீ சித்தி விக்னேஸ்வரர் ஆலயத்தில் இருந்து...

35 வது வருட திராய்க்கேணி படுகொலை-கண்ணீருடன் ஊடகங்களுக்கு வழங்கிய பேட்டிகள்

பாறுக் ஷிஹான் திராய்க்கேணி மனிதப் புதைகுழி-54 அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு 35 வருடமாகியும் இன்னும் நீதி கிடைக்கவில்லை அம்பாறை மாவட்டத்தின் திராய்க்கேணியில் 54 அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு 35 வருடமாகியும் இன்னும் நீதி...

மட்டக்களப்பு விபுலானந்த மாணவிகள் கிழக்கு மாகாண தைக்கொண்டான் போட்டியில் 4 பதக்கங்கள் வென்று சாதனை!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு கிழக்கு மாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான தைக்கொண்டான் போட்டியில் மட்டக்களப்பு கல்லடி முகத்துவாரம் விபுலானந்த வித்தியாலய மாணவிகள் ஒரு தங்கப் பதக்கம் மற்றும் மூன்று வெள்ளிப் பதக்கங்கள் உட்பட நான்கு பதக்கங்களைத் தமதாக்கிக் கொண்டுள்ளனர். இதன்படி...

தளம் சூழலியல் குழுமம்’ ஒருங்கிணைப்பில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

சுமன்) மன்னாரில் இல்மனைட் மண் அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து இடம்பெறுகின்ற இளையோரின் போராட்டமான "கருநிலம்" போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்றைய தினம் திருக்கோணமலை பிரதான கடற்கரையில் 'தளம் சூழலியல் குழுமம்' ஒருங்கிணைப்பில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்...

செம்மணி போல் திராய்க்கேணியிலும் மனிதப் புதைகுழி

54 அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு 35 வருடமாகியும் இன்னும் நீதி கிடைக்கவில்லை! 35 வது வருட திராய்க்கேணி படுகொலை தினத்தில் ஜெயசிறில். ( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தின் திராய்க்கேணியில் 54 அப்பாவித் தமிழர்கள்...