உத்தியேகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறினார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கொழும்பு விஜயராமவில் உள்ள உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இருந்து சற்றுமுன்னர் வௌியேறியுள்ளார். ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலம் நிறைவேற்றப்பட்டமையால், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களை மீண்டும்...

காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலை மாவட்டத்தில் முதலிடம்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் கல்வி, உயர்கல்வி தொழில்நுட்ப அமைச்சு என்பவற்றின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட சிறுவர் பாதுகாப்பு குழுவினை பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தலும் அதன் இயங்கு நிலையை பரிசோதித்தலும்...

சிறுவர்களின் கைதொலைபேசி பாவனையை தடுத்தல் தொனிப்பொருளில் விழிப்புணர்வு நாடகம்!

ஹஸ்பர் ஏ.எச்_ திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயல பிரிவுக்குட்பட்ட க/கெமுனுபுர வித்தியால மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு நாடகச்செயற்பாடின் அனுகுமுறையுடன் மூலமாக நடைபெற்றது. தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ. ஸ்ரீபதி அவர்களின் வழிகாட்டலுக்கு அமைய...

இரு தரப்பு மோதல் குடும்பஸ்தர் பலி!

பாறுக் ஷிஹான் வாக்குவாதம் இரு தரப்பினரிடையே ஏற்பட்டு மோதலாக மாறியதில் குடும்பஸ்தர் மரணமானார். இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை 65 மீட்டர் வீடு திட்டத்தில் செவ்வாய்க்கிழமை (09) நள்ளிரவு ...

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற தொழில் முனைவோர் தினம்!

நூருல் ஹுதா உமர் தென்கிழக்குப் பல்கலைக்கழக முகாமைத்துவ மற்றும் வர்த்தக பீடத்தின் முகாமைத்துவத் துறையின் முன்னெடுப்பில், 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 09ஆம் திகதி “தொழில்முனைவோர் தினம் – 2025” சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. ...