கல்முனை மாநகர சபையில் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு விசாரணை

பாறுக் ஷிஹான் கல்முனை மாநகர சபையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற இலஞ்ச ஊழல் தொடர்பில் ஆராயும் முகமாக இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கடந்த...

பட்டதாரிகளுக்கு வாக்குறுதி அளித்து ஏமாற்றிய அரசு!

நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் 12.09.2025. இவ் அரசு வேலை இல்லா பட்டதாரிகள் மற்றும் நிரந்திரம் அல்லாத அரச ஊழியர்களை சென்ற தேர்தலில் வாக்குகளுக்காக பயன்படுத்தியதை போன்று இம்முறையும் மாகாண சபைத் தேர்தலை...

மீண்டும் மருத்துவபீட பீடாதிபதியாக பேராசிரியர் சதானந்தன்

வி.ரி.சகாதேவராஜா) கிழக்கு பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடத்தின் பீடாதிபதியாக மீண்டும் பேராசிரியர் தில்லைநாதன் சதானந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த மூன்று வருடங்களாக அந்தப் பீடத்தின் பீடாதிபதியாக காத்திரமான சேவையாற்றி வந்தார். அந்நிலையில் புதிய...

அரியவகை பாம்புகளை கடத்திய பெண் கைது!

உயிருள்ள 6 அரிய வகைய பாம்புகளை கடத்திவந்த இலங்கைப் பெண் ஒருவரை, சுங்க அதிகாரிகள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைதுசெய்துள்ளனர். 40 வயதுடைய குறித்த இலங்கைப் பெண் பயணி, இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம்...

இலஞ்சம் பெற்ற பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

அம்பாறை - காரைத்தீவு காவல்நிலையத்தில் பணியாற்றிவரும் கான்ஸ்டபிள் ஒருவர் கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டில் கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். சம்பவமொன்று தொடர்பில் சட்டநடவடிக்கை எடுப்பதை தவிர்ப்பதற்காக சாய்ந்தமருதைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரிடமிருந்து...