தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தயாரான மாணவர்களை வாழ்த்தி வழியனுப்பும் நிகழ்வு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்தில் இவ்வருடம் (2025) தரம்-5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களை வாழ்த்தி வழியனுப்பும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் டீ.கே.எம். சிராஜ் தலைமையில் நடைபெற்றது. இதன்போது மாணவர்கள் தங்கள்...

மட்டக்களப்பில் 2025 ஆண்டிற்கான சர்வதேச கராத்தே செயலமர்வு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பில் 2025 ஆண்டிற்கான சர்வதேச கராத்தே நுட்பங்கள் தொடர்பான மூன்று நாட்களுக்கான பயிற்சி நிகழ்வுகளானது கிழக்கு மாகாண சிரேஸ்ட கராத்தே போதனாசிரியரும் பொறியாளருமான எஸ். முருகேந்திரன் தலைமையில் வெபர்...

“சமூக மருந்தகங்களின் கையேடு” நூல் வெளியீட்டு நிகழ்வு!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு உணவு மருந்துகள் பரிசோதகர் என்.தேவநேசனின் தொகுப்பில் உருவான "சமூக மருந்தகங்களின் கையேடு" நூல் வெளியீட்டு நிகழ்வு மட்டக்களப்பில் இடம்பெற்றது. சுகாதார அமைச்சின் உணவுக்கட்டுப்பாட்டு மற்றும் நிர்வாகப் பிரிவின் உணவு மருந்துகள் பரிசோதகர் சுப்பிரமணியம் சுதர்சன்...

மட்டக்களப்பில் இடம்பெற்ற பௌர்ணமி கலை விழா நிகழ்வு!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாநகர சபையும் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் இணைந்து கலைகலாச்சார குழுவின் ஏற்பாட்டிலும் குழுத் தலைவரும் மாநகர சபை உறுப்பினருமான தயாளராசா தரணிராஜ் அவர்களின் தலைமையிலும் தமிழ்...

இடம்பெயர்வு கொள்கை மேம்பாட்டுக்கான சர்வதேச மையத்தினால் ஊடகவியலாளர்களுக்கு மட்டக்களப்பில் பயிற்சி நெறி!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு இடம்பெயர்வு கொள்கை மேம்பாட்டுக்கான சர்வதேச மையத்தின் (ICMPD) புலம்பெயர் தகவல் மையத்தின் (MIC) ஏற்பாட்டில் தெரிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி நெறி இன்று (08) திகதி மட்டக்களப்பு காத்தான்குடியில் இடம்பெற்றது. இந்...