பாறுக் ஷிஹான்
கல்முனை மாநகர சபையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற இலஞ்ச ஊழல் தொடர்பில் ஆராயும் முகமாக இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கடந்த...
நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் 12.09.2025. இவ் அரசு வேலை இல்லா பட்டதாரிகள் மற்றும் நிரந்திரம் அல்லாத அரச ஊழியர்களை சென்ற தேர்தலில் வாக்குகளுக்காக பயன்படுத்தியதை போன்று இம்முறையும் மாகாண சபைத் தேர்தலை...
வி.ரி.சகாதேவராஜா)
கிழக்கு பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடத்தின் பீடாதிபதியாக மீண்டும் பேராசிரியர் தில்லைநாதன் சதானந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த மூன்று வருடங்களாக அந்தப் பீடத்தின் பீடாதிபதியாக காத்திரமான சேவையாற்றி வந்தார்.
அந்நிலையில் புதிய...
உயிருள்ள 6 அரிய வகைய பாம்புகளை கடத்திவந்த இலங்கைப் பெண் ஒருவரை, சுங்க அதிகாரிகள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைதுசெய்துள்ளனர்.
40 வயதுடைய குறித்த இலங்கைப் பெண் பயணி, இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம்...