கல்முனைப் பிரதேச செயலகத்தில் Smile desk டிஜிடல் சேவை திறந்த வைப்பு!

பாறுக் ஷிஹான் கல்முனைப் பிரதேச செயலகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள முன்னரங்கு சேவை பிரிவு உத்தியோகபூர்வமாக திறந்து இன்று (11) வைக்கப்பட்டது. இந்நிகழ்வானது கல்முனை பிரதேச செயலாளர் சட்டத்தரணி ரீ.எம்.எம்.அன்சார் தலைமையில் நடைபெற்றதுடன் ...

கிழக்கு மாகாணத்திற்கு ரூ.1713 மில்லியன் ஒதுக்கீடு!

ஹஸ்பர் ஏ.எச்_ கிழக்கு மாகாண முதலமைச்சின் மாதாந்த முன்னேற்ற மதிப்பாய்வுக் கூட்டம் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர தலைமையில் கிழக்கு மாகாண முதலமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. ...

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி அகில இலங்கை ரீதியில் முதலிடம்

நூருல் ஹுதா உமர் 1971 யில் மஹ்மூத் மகளிர் கல்லூரி என பெயர் மாற்றம் பெற்றதிலிருந்து இன்று வரை (2025) 54 வருட கால கல்வி செயற்பாட்டில் இலங்கை திருநாட்டின் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை...

“வாக்குறுதி வாக்காகவே இல்லாமல் செயலாக மாற்றுவோம்”மக்கள் காங்கிரஸ் !

நூருல் ஹுதா உமர் கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் காலங்களில் சம்மாந்துறை பிரதேச சபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்களினால் அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்களான...

வேலையற்ற பட்டதாரிகளை வீதியிலேயே வைத்திருக்கும் அரசு!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிவிட்டது. சுமார் 40,000 வேலையற்ற பட்டதாரிகள் வேலையின்றி இன்னும் வீதிகளிலயே காத்திருக்கின்றனர். தேர்தல் காலத்தில் இந்த...