( வி.ரி. சகாதேவராஜா)
நாங்கள் 2004இல் பாரிய ஆழிப்பேரலையை எதிர்கொண்ட பொழுது முதன் முதலில் எமக்கு வந்து உதவியது மலையக மக்களே. குறிப்பாக கலாநிதி சிவப்பிரகாசம் தலைமையிலான மனித அபிவிருத்தி தாபனத்தின் சுனாமியின் பின்னரான...
நூருல் ஹுதா உமர்
சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட ஆண்டியர் சந்தியில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சட்டமுறனான சுற்றுச் சந்தி கட்டுமானத்திற்கு எதிராக சம்மாந்துறைப் பிரதேச சபை தவிசாளர்...
தெற்கு அதிவேக வீதியில் அங்குனுகொலபெலஸ்ஸ 168 கிலோமீட்டர் மைல் கல் பகுதிக்கு அருகில், வெளிநாட்டுப் பிரஜைகள் பயணித்த சொகுசு வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் வெளிநாட்டு பிரஜைகள் உள்ளிட்ட நால்வர் காயமடைந்துள்ளனர்
தெற்கு அதிவேக வீதியில...
மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களமும் இணைந்து நடாத்திய முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் துறவற நூற்றாண்டு விழாவின் ஒருபகுதியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (14) மட்டக்களப்பு கல்லடி...
ம.தெ.எ.பற்று பிரதேச சபையின் 07வது சபையமர்வு இன்றைய தினம் தவிசாளர் மே.வினோராஜ் அவர்களின் தலைமையில் சபையின் சபா மண்டபத்தில் நடைபெற்றது.
இன்றைய சபை அமர்வின் போது 2026ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் சபையில் முன்வைக்கப்பட்டபோது...