பொரளை துப்பகிச்சூட்டு சம்பவம் ஒருவர் கைது!

பொரளை பொலிஸ் பிரிவில் உள்ள சஹஸ்புர சிறிசர உயன விளையாட்டு மைதானத்தில் இரண்டு பேரை சுட்டுக் கொன்ற சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் 10...

இன்றைய வானிலை!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில்...

ஊடகவியலாளர் மயில் வாகனம் நிமலராஜன் படுகொலை வழக்கு தொடர்பான அறிக்கை வெளியீடு!

ஹஸ்பர் ஏ.எச்._ ஊடகவியலாளர் மயில் வாகனம் நிமலராஜன் படுகொலை வழக்கு தொடர்பான அறிக்கை இன்று திருகோணமலையில் வெளியீடு இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களில் ம.நிமலராஜனின் வழக்கு தொடர்பான அறிக்கை இன்று (12) மாலை திருகோணமலை...

இலஞ்சம் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தருக்கு விளக்கமறியல்

பாறுக் ஷிஹான் 10 ஆயிரம் இலஞ்சமாக பெற்ற பொலிஸ் உத்தியோகத்தரை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 24 ஆந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. இன்று (12) வெள்ளிக்கிழமை சம்மாந்துறை நீதிமன்ற...

மட்டு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் சுபியான் மாகாண ஆணையாளராக பதவியேற்றார்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு கிழக்கு மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் மாகாண ஆணையாளராக நிந்தவூரைச் சேர்ந்த எம்.பி.எம். சுபியான் நேற்று (11) பதவியேற்றார். இலங்கை நிர்வாக சேவை அதிகாரியான சட்டத்தரணி எம்.பி.எம். சுபியான்,...