பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பங்குபற்றுதலுடன் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்திற்கான விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பங்குபற்றுதலுடன் இன்று இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் போதைப்பொருள் விற்பனை மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு...

இன்று பொத்துவிலில் இடம் பெற்ற அமைதி வழிப் போராட்டம்

( வி.ரி.சகாதேவராஜா) நிலையான அரசியல் தீர்வுக்கான 100 நாள்கள் செயல்முனைவின் 3 வது வருட பூர்த்தியையொட்டி இன்று (14) வியாழக்கிழமை பொத்துவிலில் அமைதி வழிப் போராட்டம் இடம் பெற்றது. அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பின் இணைப்பாளர்...

வெலிக்கடை சிறையில் சிறப்பு மருத்துவ முகாம்!

நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கான சுகாதாரப் பராமரிப்பு என்பது அவர்களுக்கான தனி மனித உரிமை என சுகாதரா அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டியுள்ளார். வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனைகளை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள ...

குளிர்சாதனப் பெட்டியில் மறைத்து வைக்கப்பட்ட போதைப் பொருள் மீட்பு!

தாய்லாந்தில் இருந்து குளிரூட்டி சாதனத்திற்குள் மறைத்து வைத்து நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சுமார் 40 மில்லியன் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளை கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் கைப்பற்றியுள்ளது. பேலியகொட, நுகே...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை...