சமூக பொறுப்பினை கருத்தில் கொள்ள வேண்டும்-நீதவான் நீதிமன்றம் அறிவுறுத்தல்

பாறுக் ஷிஹான் சர்ச்சைக்குரிய சம்மாந்துறை வீரமுனை வளைவு பிணக்கு தொடர்பில் இரு தரப்பினரும் சமூக பொறுப்புணர்வுடன் உணர்ந்து நடந்து இணக்கப்பாட்டிற்கு வரவேண்டும் என சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பீ ஏ.ரஞ்சித்குமார்...

*திருகோணமலை தலைமையகப் பொலிஸ் பொருப்பதிகாரியாக குமாரசிங்க கடமையேற்பு*

ஹஸ்பர் ஏ.எச்_ திருகோணமலை தலைமையகப் பொலிஸ் நிலையப் பொருப்பதிகரியாக பிரதம பொலிஸ் பரிசோதகர் கே.எச்.சீ.சீ.குமாரசிங்க இன்று (15) உத்தியோகபூர்வமாக கடமையினை பொறுப்பேற்றார். குருநாகல் டிங்கிரியவை வசிப்பிடமாகக் கொண்ட இவர் இதற்கு முன்னர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக...

அஷ்ரபின் நினைவேந்தல் நிகழ்வில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் பங்கேற்பு

பாறுக் ஷிஹான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நடத்தும் பெருந்தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் 25 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு “தோப்பாகிய தனிமரம்” எனும் தொனிப்பொருளில் இன்று (16) செவ்வாய்க்கிழமை மாலை 04 மணிக்கு...

கல்முனை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக பயிற்சி நிலையத்தின் ஒரு வருட நிறைவு விழா

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) சுமார் ஒரு வருட காலமாக பெண்களுக்கான பயிற்சி நிலையமாக இயங்கி வரும் வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியக பயிற்சி நிலையம் Panda training (Pvt) Ltd இன் ஒரு வருட நிறைவு விழா...

தியாகி தீபம் திலீபனின் நினைவு ஊர்திக்கு காரைதீவில் முன்னாள் தவிசாளர் ஜெயசிறில் தலைமையில் அஞ்சலி ஏற்பாடுகள்..

தியாகி திலீபனின் நினைவேந்தல் அனுஸ்டிக்கும் முகமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் முன்னெடுக்கப்பட்டு வரும் தியாகி திலீபன் நினைவு ஊர்திப் பயணமானது இன்றைய தினம் திருக்கோவில் பிரதேசத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள்...