வடக்கில் அனுஷ்டிக்கப்படும் கர்த்தாலிற்கு ஆதரவளிக்க காரைதீவு பிரதேச சபை தவிசாளர் அழைப்பு

நூருல் ஹுதா உமர் காரைதீவு பிரதேச சபையின் இரண்டாவது அமர்வானது பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் சு.பாஸ்கரன் அவர்களின் தலைமையில் சபை உறுப்பினர்களுடனும் நேற்று இடம்பெற்றது. இறைவணக்கத்தை தொடர்ந்து தமிழில் ஒலிபரப்பப்பட்ட தேசிய...

ரயிலில் மோதி ஒருவர் பலி!

மருதானையிலிருந்து பெலியத்த நோக்கிச் செல்லும் கடுகதி ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (14) இரவு, களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவில் உள்ள கொழும்பு-பெலியத்த ரயில் மார்க்கத்தின் 23வது தூண்...

நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம்!!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (15) பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடமேல் மற்றும் வடக்கு...

நேரம் வந்துவிட்டது — மாற்றத்தின் பாதையில் நாம் ஒன்றிணைவோம் !

இன்று நம் நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் ஒலிப்பது மக்களின் குரல். போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், மற்றும் தெருக்களில் எழும் கோஷங்கள் — இவை வெறும் கோபத்தின் வெளிப்பாடுகள் மட்டுமல்ல. இது மக்களின் துயரம், நம்பிக்கையிழப்பு, மற்றும் மாற்றத்துக்கான...

நாவிதன் வெளியில் ஊடக கல்வி மாணவர்களுக்கு செயலமர்வு!

(ஏ.எல்.எம்.ஷினாஸ், றாஸிக் நபாயிஸ், முஜீப் சத்தார்) கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் அம்பாறை மாவட்ட செயலகத்தின் வழிகாட்டலுடன் நாவிதன்வெளி பிரதேச செயலகம் ஏற்பாடு செய்து நடாத்திய நாவிதன்வெளி கோட்ட பாடசாலைகளில் உயர்தர பிரிவில்...