அம்பாறை மாவட்ட ஆளும் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கிழக்கு மாகாண அதி உயர் அதிகாரிகள் சந்திப்பு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) கிழக்கு மாகாண சபையின் இவ்வாண்டுக்கான பிஎஸ்ஜிஎஸ் நிதி ஒதுக்கீட்டினை எவ்வாறு பயன்படுத்துவது தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல் அம்பாறை மாவட்டத்திலுள்ள ஆளுநரின் செயலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அம்பாறை மாவட்ட ஆளும்கட்சிப்...

புத்தளம் கரைத்தீவில் இடம்பெற்ற உழ்ஹிய்யா கருத்தரங்கு.

கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ்) அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக்கிளை மற்றும் கரைத்தீவு ஜும்ஆ பள்ளி நிர்வாகமும் இணைந்து நடாத்திய மாபெரும் உழ்ஹிய்யா கருத்தரங்கு வெள்ளிக்கிழமை (30) இஷா தொழுகையை தொடர்ந்து...

நாவிதன்வெளியில் தமிழரசுடன் சுயேட்சை இணைந்து ஆட்சியமைக்க ஏற்பாடு

( வி.ரி. சகாதேவராஜா) நடைபெற்று முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் நாவிதன்வெளி பிரதேச சபையில் இலங்கை தமிழரசுக் கட்சி உடன் இணைந்து ஆட்சி அமைக்க , அங்கு போட்டியிட்ட சுயேட்சைக்குழு இணக்கம் தெரிவித்துள்ளது. இலங்கை தமிழரசுக்...

அருட்தந்தையாக திருநிலைப்படுத்தப்பட்ட ருபேசன் அடிகளார் கல்முனையில் திருப்பலிப்பூஜை

(வி.ரி. சகாதேவராஜா) கல்முனை மண்ணின் புதிய குருவாக திருநிலைப்படுத்தப்பட்ட அருட்தந்தை கிட்ணன் ருபேசன் அடிகளாரின் முதலாவது திருப்பலி பூஜை நேற்று முன்தினம் கல்முனையில் நடைபெற்றது. இறையியல் பயிற்சியை பூர்த்தி செய்த ருபேசன் கடந்த 22.5.2025...

தலைமை வேட்பாளரது துரோக செயல் எமக்கு ஆதரவளித்த மக்களையும் எமது தலைமை உட்பட சக வேட்பாளருக்கு பெரும் ஏமாற்றத்தை தந்திருக்கின்றது-

பாறுக் ஷிஹான் தலைமை வேட்பாளரது துரோக செயல் எமக்கு ஆதரவளித்த மக்களையும் எமது தலைமை உட்பட சக வேட்பாளருக்கு பெரும் ஏமாற்றத்தை தந்திருக்கின்றது என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும்...