நூருல் ஹுதா உமர்
அம்பாரை, பாலமுனை ஸஹ்வா அரபுக் கல்லூரியின் 40 ஆண்டு கால வரலாற்றில் முதற் தடவையாக இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வு நேற்று (01) கல்லூரி வளாகத்தில் மிகச் சிறப்பாக...
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
அகில இலங்கை ரீதியில் இடம்பெற்ற சிதம்பரம் கணித போட்டியில் கற்பிட்டி அல் ஹிரா ஆரம்ப பாடசாலை மாணவர்களான தரம் 04 மொஹமட் நஜாத் பாத்திமா நதா மற்றும்...
( வி.ரி.சகாதேவராஜா)
வரலாற்று பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு – புன்னைச்சோலை
அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய புனராவர்த்தன அஷ்டபந்தன நவகுண்ட பக்ஷ மஹா கும்பாபிஷேக குடமுழுக்கு பெரும் சாந்தி...
( வி.ரி.சகாதேவராஜா)
முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் ஊர்க் குழந்தைகள் மட்டுநகர் சென்று அண்மையில் நிறுவப்பட்ட அவரது கருங்கல் சிலையை வணங்கி வழிபட்டனர்.
காரைதீவு விபுலானந்தா மொன்டிசோரி மாணவர்கள் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை களப்...
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
மதுரங்குளி பொலிஸ் பிரிவின் சமீரகம கோட்டன் தீவு பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக மதுரங்குளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீட்டில் உள்ள மின் ஆழியில்...