பாறுக் ஷிஹான்
2025 ஆம் ஆண்டுக்கான உள்ளுராட்சி தேர்தல் வட்டாரங்களில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் கட்சிகளுக்கு கிடைக்கப்பெற்ற நியமன உறுப்பினர்களுக்காக நியமிக்கப்பட்டவர்களை உள்ளடக்கியதான விசேட வர்த்தமானி அறிவித்தல் (31) வெளியாகி இருந்தது.
இதற்கமைய குறித்த வர்த்தமானி...
முப்படைகளில் இருந்து தப்பிச்சென்ற அதிகாரிகள் உட்பட 2,983 வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த பெப்ரவரி 22 முதல் மே 30 வரை முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கைகளில், இவர்கள் கைது செய்யப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு...
(வி.ரி.சகாதேவராஜா)
'வைகாசிப்பொங்கல்' என அழைக்கப்படும் கண்ணகை அம்மனின் வைகாசித் திருக்குளிர்த்திச் சடங்கு இன்று 02ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகின்றது.
இதனால் கண்ணகைஅம்மன் ஆலயங்களுள்ள கிராமங்கள் புதுப்பொலிவுபெற்றுள்ளதுடன் பக்திமயமாக காட்சியளிக்கின்றன.
கிழக்கில் குறிப்பாக வந்தாறுமூலை மகிழடித்தீவு முதலைக்குடா...
தேசிய வரி வாரம் இன்று திங்கட்கிழமை (02) முதல் ஆரம்பமாகிறது.
இதன் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (02) நடைபெறவுள்ளது.
வரி சக்தி என்ற...
( வி.ரி.சகாதேவராஜா)
யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து புறப்பட்ட யாழ் கதிர்காமம் பாதயாத்திரீகர்கள் நேற்று(01) ஞாயிற்றுக்கிழமை 32வது நாளில் குறுமண்வெளி - மண்டூர் படகுப் பாதையூடாக வரலாற்று...