35 வருடங்களின் பின்னர் பொதுமக்களின் காணிகள் மீள ஒப்படைப்பு!

பாறுக் ஷிஹான் அம்பாறை காரைதீவு இராணுவ முகாம் அமைந்திருந்த காணி 35 வருடங்களின் பின்னர் பொது மக்களிடம் கையளிக்கப்பட்டது. 1990 ஆம் ஆண்டு முதல் காரைதீவில் 0.5 ஏக்கர் நிலப்பரப்பில் காணப்பட்ட...

பாண்டிருப்பில் இடம்பெற்ற தீப்பள்ளயம்!

பாஞ்சாலி புகழ் பாடும் கல்முனை பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த தீப்பள்ளய உற்சவத்தின் போது.. படங்கள்: காரைதீவுசகா

கிழக்கு மாகாண தென்னை பயிர் செய்கைக்கான உரம் மானியமாக வழங்கி வைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டத்திற்கு அமைவாக பெருந்தோட்ட சமூக உட்கட்டமைப்பு அமைச்சினால் கிழக்கு மாகாண தென்னை பயிர் செய்கைக்கான உரம் மானிய அடிப்படையில் வழங்கி...

யாழில் தவறான முடிவால் உயிரை மாய்த்த குடும்பஸ்தர்!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில், குமார சுவாமி வீதி, புத்தூர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த சதாசிவம் சண்முகவடிவேல் (வயது 55) என்பவர், தவறான முடிவெடுத்து நேற்று (10) தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மேலும்...

வானிலை முன்னறிவிப்பு!

கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும், பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ...