கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்களின் வர்த்தமானி வெளியானது

கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்) கற்பிட்டி பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள 32 உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய வர்த்தமானி வெளியிடப்பட்டது. முன்னாள் தவிசாளர் மின்ஹாஜ் மற்றும் எதிர்கட்சி தலைவர் தாரீக் ஆகியோர்...

கிழக்கு மாகாணத்தில் அறுதிப் பெரும்பான்மை இல்லாத 30 சபைகளுக்கான தவிசாளர் தெரிவுக்கூட்டங்கள் ஜுன் 15க்கு பின்பு!

(வி.ரி.சகாதேவராஜா) நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் அறுதிப் பெரும்பான்மை இல்லாத 30 சபைகளுக்கான தவிசாளர் மற்றும் உபதவிசாளர் தெரிவுக்கூட்டங்கள் பெரும்பாலும் ஜுன் மாதம் 15 ஆம் தேதிக்கு பின்பு நடைபெறும். இவ்வாறு...

உகந்தமலையில் புத்தர் சிலை இல்லை !

( வி.ரி. சகாதேவராஜா) வரலாற்றுப் பிரசித்தி பெற்ற உகந்தமலை ஸ்ரீ முருகன் ஆலயத்திற்குச் சொந்தமான ஏழு ஏக்கர் பரப்பினுள் எந்தவொரு புத்தர் சிலையும் வைக்கப்படவில்லை. யாரும் அலட்டிக் கொள்ள தேவையில்லை என்று இலங்கை தமிழரசுக்...

மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் வான்கதவு திறப்பு

(க.கிஷாந்தன்) மத்திய மலைநாட்டில் பெய்து வரும் மழை காரணமாக மலையகத்தில் இருக்கின்ற நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுகின்றது. கடந்த தினங்களாக பெய்து வந்த மழையினால் நீரோடைகள், ஆறுகள் என பெருக்கம்...

ஐஸ் போதைப் பொருளுடன் கைதான வியாபாரி மீது விசாரணை முன்னெடுப்பு

பாறுக் ஷிஹான் ஐஸ் போதைப் பொருளுடன் கைதான ஐஸ் போதைப் பொருள் வியாபாரி மீது மேலதிக விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் உள்ள ...