சட்டவிரோதமாக புதையல் தோண்டிய நால்வர் கைது!

இங்கினியாகல காவல் பிரிவின் கொக்னஹர பகுதியில் புதையல் தோண்டிக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் அம்பாறை பிரதேச ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை பிரதேச ஊழல்...

பிள்ளைகளின் பராமரிப்பு கோரும் முதியோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

தம்மை பராமரிக்கக்கோரி 200க்கும் மேற்பட்ட முதியோர்கள், பிள்ளைகளிடம் முறைப்பாடு செய்துள்ளனர். இது தொடர்பில் அறிமுகப்படுத்தப்பட்ட வாட்ஸ்அப் இலக்கத்திற்கு இந்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக முதியோர்களுக்கான தேசிய செயலகம் தெரிவித்துள்ளது. அதன்படி, 0707...

பாடசாலைக் கல்வி திட்டத்தில் மாற்றம்!

பாடசாலைகளில் தரம் 6 ஆம் முதல் 8 வரையான பாடவிதானங்களில், குடியுரிமை பாடத்தில் சட்டக் கல்வி தொடர்பான பகுதியை இணைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். ...

வடக்கு கிழக்கில் அதிவேக நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட வேண்டும்!

வடக்கு மற்றும் கிழக்குக்கான அதிவேக நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட வேண்டும்..! இன்றைய தினம் இடம்பெற்ற பாராளுமன்ற அதி வேக நெடும்சாலைகள் தொடர்பான விவாதத்தின் போது 10.10.2025. கௌரவ பிரதி சபாநாயகர் அவர்களே, இது மிக முக்கியமான...

கல்முனையில் சந்தையில் கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்த கோரிக்கை !

பாறுக் ஷிஹான் கல்முனை மாநகர பொதுச்சந்தையில் காலை மாலை வேளைகளில் சுற்றித்திரியும் கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்துவதற்க்கு கல்முனை மாநகர சபை நடவடிக்கை எடுக்கவேண்டும் என கல்முனை மாநகர பொதுச்...