வங்காலை கடலுக்குள் மூழ்கும் அபாயம். அரச , அரசியல் தலைவர்கள் பார்வையாளராக இருக்க வேண்டாம்.

(வாஸ் கூஞ்ஞ) 31.05.2025 மன்னார் தெனகடல் அரிப்பால் வங்காலை கிராமம் விரைவில் கடலுக்குள் மூழ்கும் அபாயம் தோன்றியுள்ளதாகவும் இதற்கான அணைக்கட்டை உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் இதை அரச அதிகாரிகள் , அரசியல் வாதிகள்...

சிப்பியாறு புனித அந்தோனியார் திருத்தலத் திருவிழா

(வாஸ் கூஞ்ஞ) 31.05.2025 கோடி அற்புதரான வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் மறைமாவட்டத்தில் அமைந்துள்ள சிப்பியாறு புனித அந்தோனியார் திருத்தலத் திருவிழா எதிர்வரும் 03.06.2025 செவ்வாய்கிழமை நடைபெறுகின்றது. யாத்திரிகர்களின் வணக்கத் தளமாக இருக்கும் இவ் ஆலயத்தின் பரிபாலகர்...

அருள்வாக்கின் போது அம்பாளின் திருவுருவத்தின் போது நாக அம்மையார் படம் எடுப்பு – பக்தர்கள் பரவசம்

திருகோணமலை கன்னியா தில்லை பத்ரகாளி அம்பாள் ஆலயத்தில் பிரதி வெள்ளிக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை தோறும் அருள்வாக்கு சுவாமி அம்பிக்கைதாசன் மற்றும் கிழக்கு மாகாண சர்வதேச இந்துமத பீடத்தின் இணைப்பாளர் அண்டனி அவர்களின் அருள்வாக்கு...

சர்வதேச இடப்பெயர்வு அமைப்பு, பொறுப்பாளருடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

நூருல் ஹுதா உமர் கொழும்பில் சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு, பொறுப்பாளர் கிறிஸ்டின் பி பார்கோவை இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும், கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநருமான செந்தில் தொண்டமான் சந்தித்தார். சமீபத்தில் தோட்ட இளைஞர்கள்...

கிழக்கு மாகாணத்தில் மூலிகைத் தோட்டங்களை அமைப்பதற்குரிய ஆரம்பக்கட்டப் பணிகள்!

(அபு அலா) அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் மூலிகைத் தோட்டங்களை அமைப்பதற்குரிய ஆரம்பக்கட்டப் பணிகளை கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களம் முன்னெடுத்து வருவதாக கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மாகாண...