நாடு முழுவதும் பெய்து வரும் கடும் மழை காரணமாக 21 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் (இடர் முகாமைத்துவ பிரிவு) கே.ஜி. தர்மதிலக்க தெரிவித்தார்.
இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தில்...
பாறுக் ஷிஹான்
வெட்டுக் காயங்களுடன் மர்மமான முறையில் குடும்பப் பெண்ணின் சடலம் பெரிய நீலாவணை பொலிஸாரினால் இன்று மீட்கப்பட்டுள்ளது.
பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஷ்ணு கோயில்...
(க.கிஷாந்தன்)
நுவரெலியா பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் வீசும் பலத்த காற்று காரணமாக, நேற்று நானுஓயா உட ரதெல்ல பிரதான வீதியில் பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில், ஒரு...
( வாஸ் கூஞ்ஞ) 30.05.2025
மன்னார் மாவட்டப் பொதுவைத்தியசாலையின் நிர்வாகத்தினை மத்திய சுகாதார அமைச்சிடம் கையளிப்பதற்கு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவில் ஏகோபித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புதன்கிழமை (28) இடம்பெற்ற மன்னார் மாவட்டத்திற்கான ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்திலேயே இந்த...