மாகாண சபை முறைமை வேண்டாம் : ஐக்கிய மக்கள் காங்கிரஸின் நிலைப்பாடு இதுதான் என்கிறார் யஹியாகான்

நூருல் ஹுதா உமர் மாகாண சபை முறைமை எமக்கு வேண்டாம். மாகாண சபைக்கு உள்ள சில அதிகாரங்களை உள்ளூராட்சி சபைகளுக்கு வழங்க வேண்டும் என்பதே ஐக்கிய மக்கள் காங்கிரஸின் நிலைப்பாடு என அக் கட்சியின்...

கல்முனை பாலிகாவில் வருடாந்த பாடசாலை அபிவிருத்திச் சங்க பொதுக்கூட்டமும், புதிய நிர்வாக குழு உறுப்பினர்கள் தெரிவும் !

நூருல் ஹுதா உமர் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) வருடாந்த பாடசாலை அபிவிருத்திச் சங்க பொதுக்கூட்டமும் நடப்பு ஆண்டுக்கான புதிய நிர்வாக குழு உறுப்பினர்கள் தெரிவும் கல்லூரியின் முதல்வர் ஏ.பி. நஸ்மியா...

கல்வியியலாளர் சேவைக்கு தெரிவான மாளிகைக்காடு அஸ்வருக்கு பாடசாலை சமூகம் கௌரவமளிப்பு

நூருல் ஹுதா உமர் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை)யில் ஆசிரியராக கடமையாற்றி இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ள குடியியற் கல்வி பாட ஆசிரியரும், சமூக விஞ்ஞான பாடத்திற்கான இணைப்பாளருமாகிய...

சுற்றாடல் தின விழிப்புணர்வு ஊர்வலமும், விழிப்புணர்வு கருத்தரங்கும் கல்முனை நகரில் !!

நூருல் ஹுதா உமர் சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் கடந்த சில ஆண்டுகளாகவே உலகம் முழுவதிலும் உணரப்படுகின்ற ஒன்றாக இருந்து வருகின்றது. மனித நடவடிக்கைகளால் சூழலில் ஏற்பட்டு வரும் விரும்பத் தகாத மாற்றங்களும், அதனால் ஏற்படுகின்ற பாதகமான...

காரைதீவு பிரதேச சபைக்கு தெரிவான என்பிபி. உறுப்பினர்கள் இருவரும் பெண்கள்.

( காரைதீவு நிருபர் சகா) நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலில் அம்பாறை மாவட்ட காரைதீவு பிரதேச சபைக்கான தேர்தலில் பட்டியலில் தெரிவான தேசிய மக்கள் சக்தியின் இரண்டு உறுப்பினர்களும் பெண்களாவர். இவர்களது பெயர்கள் வர்த்தமானி அறிவித்தலில் வெளியாகியுள்ளது. காரைதீவைச் சேர்ந்த...