தெரிவு செய்யப்பட்ட மன்னார் பிரதேச சபை உறுப்பினர்களுக்கு அமோக வரவேற்பு

( வாஸ் கூஞ்ஞ) 10.07.2025 மன்னார் பிரதேச சபைக்கு 2025 ஆம் ஆண்டு மூன்றாவது அவைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள 22 உறுப்பினர்களுக்கும் வரவேற்பு மன்னார் பிரதேச சபை அலுவலக அதிகாரிகள் ஊழியர்களால் அளிக்கப்பட்டது. புதன்கிழமை (09.07.2025)...

யாழ் செம்மணியில் அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக இடை நிறுத்தம்!

இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் கடந்த 15 நாட்களாகத் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த நிலையில், இன்றைய தினம் வியாழக்கிழமை 2025.07.10ம் திகதி மதியத்துடன், தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு, எதிர்வரும் 21ஆம் திகதி முதல் மீள...

நாவிதன்வெளி பிரதேச சபையின் முதலாவது கன்னி அமர்வு

பாறுக் ஷிஹான் நாவிதன்வெளி பிரதேச சபையின் முதலாவது கன்னி அமர்வு நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் தலைமையில் புதன்கிழமை சபை மண்டபத்தில் இடம்பெற்றது. பிரதேச சபை தவிசாளர், உப...

அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர்களுக்கான செயலமர்வு

நூருல் ஹுதா உமர் அக்கரைப்பற்று மாநகர சபைக்கு புதிதாக தெரிவாகிய கெளரவ உறுப்பினர்களுக்கான சபை நடவடிக்கைகள் மற்றும் கூட்ட நடவடிக்கைகள், மாநகர சபை உறுப்பினர்களுக்கான மாநகர சபை சட்டங்கள், ஒழுங்குவிதிகள், சேவைகள் தொடர்பான...

அம்பாறையில் சிறுபோக நெல் அறுவடை ஆரம்பம்

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டத்தில் இம்முறை மேற்கொள்ளப்பட்டு வந்த சிறுபோகத்திற்கான நெல் அறுவடை மிக துரிதமாக நடைபெற்று வருவதாக அம்பாறை மாவட்ட விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது. அம்பாறை மாவட்டத்தில் சுமார் 55,285 ஹெக்டேரில் மேற்கொள்ளப்பட்ட நெற்செய்கையின்...