உணவு கையாளும் நிறுவனங்களை தரநிலைப்படுத்துவதற்கான பரிசோதனை

நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட கடைகளில் "H -800க்கு அமைய உணவு கையாளும் நிறுவனங்களை தரநிலைப்படுத்துவதற்கான பரிசோதனை" இன்று (03) சாய்ந்தமருதில் இடம்பெற்றது கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள்...

வரி செலுத்துதல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு

ஹஸ்பர் ஏ.எச் தேசிய வரி வாரத்தினை முன்னிட்டு திருகோணமலையில் இன்று (03) "வரி சக்தி" எனும் தலைப்பிலான விழிப்புணர்வொன்று திருகோணமலை குளக்கோட்டன் ஒன்று கூடல் மண்டபத்தில் இடம் பெற்றது. குறித்த நிகழ்வானது உள்நாட்டு இறைவரித்...

உள்ளுராட்சி மன்றங்களுக்கான தலைவர் உப தலைவர் தெரிவுகளுக்கான கூட்டங்கள்

வாஸ் கூஞ்ஞ) 03.06.2025 அண்மையில் நடைபெற்ற உள்ளுராட்சி தேர்தலில் வடக்கு மாகாண உள்ளுராட்சி அதிகார சபைகளுக்கான முதல்வர் அல்லது தவிசாளர் , பிரதி முதல்வர் அல்லது உப தவிசாளர் ஆகியோரைத் தேர்தெடுப்பதற்கான முதலாவது...

கெளரவ இலக்கிய கலாநிதி வித்துவான் அமரர் சா.இ.கமலநாதன் நூற்றாண்டு விழா!

அபு அலா மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ் அறிஞர்களில் ஒருவரும், கிழக்குப்பல்கலைக்கழக கெளரவ இலக்கிய கலாநிதி பட்டம் பெற்றவருமான வித்துவான் அமரர் சா.இ.கமலநாதன் அவர்களின் நினைவு நூற்றாண்டு விழா (07) சனிக்கிழமை காலை...

கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிறப்பாக நடைபெற்ற சித்திரை சிறப்பு கலாசார விளையாட்டு போட்டி!

( வி.ரி.சகாதேவராஜா) கல்முனை ஆதார வைத்தியசாலையில் சித்திரை சிறப்பு கலாசார விளையாட்டு போட்டி நேற்று திங்கட்கிழமை வெகுசிறப்பாக நடைபெற்றது. கலைகலாச்சாரங்களை பேணும் வகையிலும் , சேவையாளர்களினதும், நோயாளர்களினதும் உடல் உள மன சோர்வுநிலைக்கு ஓர்...