(எருவில் துசி) எருவில் கண்ணகி அம்மன் ஆலயத்தில் நேற்று மாலை (03) எருவில் பெத்தான்குடி மக்களினால் கல்விக்கு மகுடம் சூட்டும் கௌரவிப்பு நிகழ்வு அதன் தலைவர் சா.பேரின்பநாயகம் அவர்களின் தலைமையில் ஆலயத்தின் வெளி...
பாறுக் ஷிஹான்
சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு- களை கட்டும் அறுகம்பை உல்லை பகுதி
இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை காரணமாக பொத்துவில் அறுகம்பே பிரதேசம் உல்லாசப் பிரயாணிகளால் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.
கிழக்கு மாகாணத்தில்...
( வி.ரி. சகாதேவராஜா)
யாழ்ப்பாணம் செல்வச் சந்நதி ஆலயத்திலிருந்து புறப்பட்டு ஐந்து மாவட்டங்களை கடந்து அம்பாறை மாவட்டத்திற்கு வருகைதந்த ஜெயாவேல்சாமி தலைமையிலான கதிர்காம பாதயாத்திரை குழுவினருக்கு நேற்று(3) செவ்வாய்க்கிழமை காரைதீவில் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
கடந்த...
( வி.ரி.சகாதேவரிஜா)
கிழக்கு மாகாண குற்றத்தடுப்பு பிரிவின் கிழக்கு மாகாண அலுவலகம் மட்டக்களப்பில் உத்தியோகபூர்வமாக ஸ்தாபிக்கப்பட்டு நேற்று திறந்து வைக்கப்பட்டது.
பதில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீயசூரயவினால் உத்தியோகபூர்வமாக திறந்து...
பாறுக் ஷிஹான்
மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியை அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் இரண்டாம் வருட பயிலுனர் மாணவர்களினால் அழகு படுத்தும் புதிய வேலை திட்டம் செவ்வாய்க்கிழமை (03) பாடசாலையின் அதிபர் எம்.எம்.ஹிர்பகான்...