ஜுன் -7 உலக உணவுப் பாதுகாப்புத் தினத்தினை முன்னிட்டு சோதனை நடவடிக்கை முன்னெடுப்பு!

பாறுக் ஷிஹான் ஜுன் -7 உலக உணவுப் பாதுகாப்புத் தினத்தினை முன்னிட்டு சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட உணவு கையாளும் நிறுவனங்கள் பல ...

“போதையற்ற மருதூர்” எனும் தொனிப்பொருளில் சாய்ந்தமருதில் போதைப் பொருள் எதிர்ப்பு மகளிர் எழுச்சி மாநாடு

நூருல் ஹுதா உமர் “போதையற்ற மருதூர்” எனும் தொனிப் பொருளில் சாய்ந்தமருதில் போதைப் பொருள் எதிர்ப்பு மகளிர் எழுச்சி மாநாடு நேற்று (04) சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது. சர்வேதச போதை ஒழிப்பு...

சாய்ந்தமருது லீடர் அஸ்ரப் வித்தியாலய மகளிரணி மாகாண மட்ட போட்டிக்கு தெரிவு.

நூருல் ஹுதா உமர் பாடசாலைகளுக்கிடையிலான 2025 ஆம் ஆண்டுக்கான விளையாட்டுப் போட்டியில் 17 வயதுக்குட்பட்ட கரம் போட்டியில் கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கமு/கமு/லீடர் எம்.எச்.எம் அஸ்ரப் வித்தியாலய பெண்கள் அணி கலந்து...

கல்முனை நகரில் நடைபெற்ற சுற்றாடல் தின விழிப்புணர்வு ஊர்வலமும், விழிப்புணர்வு கருத்தரங்கும்

நூருல் ஹுதா உமர் சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் கடந்த சில ஆண்டுகளாகவே உலகம் முழுவதிலும் உணரப்படுகின்ற ஒன்றாக இருந்து வருகின்றது. மனித நடவடிக்கைகளால் சூழலில் ஏற்பட்டு வரும் விரும்பத் தகாத மாற்றங்களும், அதனால் ஏற்படுகின்ற பாதகமான...