கல்லோயா நீர்ப்பாசன மறுசீரமைப்புத் திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைப்பு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) அம்பாறை மாவட்டத்தில் 900 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் அம்பாறை மாவட்ட விவசாயிகளுக்கான நீர்ப்பாசன மறுமலர்ச்சிக்காக நீர்ப்பாசனத்தின் மகிமையை நமது உரிமை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் சிந்தனையில் நேற்று (05) வியாழக்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து...

இலங்கையின் சித்த மருத்துவத்தில் முதல் பேராசிரியர் நியமனம்!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழகம், இலங்கையின் சித்த மருத்துவ வரலாற்றில் முக்கியமான புரட்சிக்குரிய முன்னேற்றமாக, மருத்துவர். நா.வர்ணகுலேந்திரன் அவர்களை, சித்த மருத்துவத்தில் இலங்கையின் முதல் பேராசிரியராக கிழக்கு பல்கலைக்கழகத்தின் மூதவை மற்றும் பேரவை கூட்டத்தின் முடிவின்...

இலஞ்ச ஊழல் தடுப்பு நிவாரணம் மற்றும் உள்ளக அலுவல்கள் பிரிவு தொடர்பான அறிமுக பயிற்சி செயலமர்வு!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மற்றும் மற்றும் பிரதேச செயலகங்கள், அரச நிறுவனங்களில் பணிபுரியும் நிறைவேற்றுத் தர மற்றும் தெரிவு செய்யப்பட்ட அரச அலுவலகங்களுக்கான இலஞ்ச ஊழல் தடுப்பு நிவாரணம் மற்றும் உள்ளக...

காரைதீவு பிரதேச சபைத் தவிசாளராக ஜெயசிறிலை நியமிக்க அமோக ஆதரவு !

( வி.ரி.சகாதேவராஜா) நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் காரைதீவு பிரதேச சபையின் புதிய தவிசாளராக பிரபல சமூக செயற்பாட்டாளர் முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறிலை தெரிவு செய்ய அமோக ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இலங்கைத்...

சாய்ந்தமருது பிரதேச உணவு கையாளும் நிறுவனங்கள் மீது அதிரடி பரிசோதனை.

நூருல் ஹுதா உமர் "ஜுன் -7" உலக உணவுப் பாதுகாப்புத் தினத்தினை முன்னிட்டு சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட உணவு கையாளும் நிறுவனங்கள் பல இன்று (05) அதிரடியாக பரிசோதனை செய்யப்பட்டது. சுகாதார வைத்திய...