( வி.ரி.சகாதேவராஜா)
கல்முனை பெரிய நீலாவணை பிரதான வீதியில் இறந்து கிடந்த வயோதிபர் ஒருவரின் சடலம் கடந்த 9 நாட்களாக கல்முனை அஸ்ரப் ஆதார வைத்தியசாலையில் இனங்காணப்படாமல்வைக்கப்பட்டுள்ளது .
சுமார் 70 வயது மதிக்கத்தக்க...
( வி.ரி.சகாதேவராஜா)
கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம் கிழக்கு மாகாணத்தினால் PSDG-2025 நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் காரைதீவு கால்நடை வைத்திய பிரிவுக்குட்பட்ட 50 வறிய பண்ணையாளர்களுக்கு தலா 20 வீதம் ஒரு மாத வயதுடைய...
( வி.ரி. சகாதேவராஜா)
இலங்கை தமிழரசு கட்சிக்கு காரைதீவு மக்கள் அளித்த ஆணையை கட்சி மதிக்க வேண்டும் . மக்களும்,
கட்சியின் பிரதேசக்கிளையும், துணை வேட்பாளர்களும் ஒருமித்த குரலில் தவிசாளராக கி.ஜெயசிறில் வரவேண்டும் என்று...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் இரு நாள் விவசாய கண்காட்சியை பல்லாயிரக்கணக்கான மக்கள் பார்வையிட்டுள்ளனர்.
மாவட்ட விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் பிரதி விவசாய பணிப்பாளர் (விரிவாக்கல்) எம்.பரமேஸ்வரன் தலைமையில் இரு நாள் (04, 05)...
நூருல் ஹுதா உமர்
சாய்ந்தமருது பிளாஸ்டர் விளையாட்டுக்கழகத்தின் ஏழாவது ஆண்டை முன்னிட்டு வாக்ஸ்போல் ஆயில் மார்ட் மற்றும் அமீனாஸ் நகையகம் அனுசரணையில் ஏற்பாடு செய்திருக்கும் வாக்ஸ்போல் ஆயில் மார்ட் சாம்பியன்ஸ் கிண்ண அணிகள் அறிமுகமும்,...