இன்றைய வானிலை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (08) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு மற்றும்...

தமிழ் தேசியத்தை நேசிக்கும் எம் போன்ற இளைஞர்களுக்கு ஓர் உத்வேகமாக, முன்மாதிரியாக திகழ்ந்தவர்- மாவை சேனாதிராஜா..!

நேற்றைய தினம் 06.06.2025 பாராளுமன்றத்தில் இடம்பெற்ற மறைந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான நினைவுரையின் போது. மறைந்த எம் பெரும் தலைவர் மாவை சேனாதிராசா (சோமசுந்தரம் சேனாதிராஜா) அவர்களை நினைவு கூர்ந்து எனது உரையானது அமைந்திருந்தது. எனது...

உறுதிப்பூசுதல் என்னும் திருவருட்சாதனத்தை 71 இளைஞர் யுவதிகள் பெற்றனர்.

( வாஸ் கூஞ்ஞ) 07.06.2025 கத்தோலிக்க இறை மக்களுக்கு வழங்கப்படும் திருவருட்சாதங்களில் ஒன்றான உறுதிப்பூசுதல் என்னும் திருவருட்சாதனம் மன்னார் மறைமாவட்டத்தில் பேசாலை புனித வெற்றிநாயகி ஆலய பங்கில் 71 இளைஞர் , யுவதிகளுக்கு பேசாலை...

இன்னும் 12 தினங்களில் கதிர்காம காட்டு வழிப்பாதை திறப்பு!

வி.ரி.சகாதேவராஜா) ( வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் முருகன் ஆலய வருடாந்த ஆடிவேல் விழா உற்சவத்திற்காக காட்டு வழிப்பாதை இன்னும் 12 தினங்களில் அதாவது எதிர்வரும் 20 ஆம் தேதி திறக்கப்படும். அப் பாதையில் பயணிக்க...

தியாகம், சஹிப்புத் தன்மை, தயாள குணம், மனஉறுதி போன்றவற்றின் மூலம் உலகை வெல்வோம்

பாறுக் ஷிஹான் உலகெங்கும் இன்று புனித ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் முஸ்லிம்கள் தியாகம், சஹிப்புத் தன்மை, தயாள குணம், மனஉறுதி போன்றவற்றின் ஊடாக உலகை வெல்ல வேண்டும்” என சமூக செயற்பாட்டாளரும் நாபீர்...