சுற்றாடல் அமைச்சரின் பங்கேற்புடன் நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டடம் சுற்றாடல் அமைச்சர் கலாநிதி பீ.தம்மிக்க அவர்களின் பங்கேற்புடன் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் தலைவரும் அமைச்சருமான சுனில் ஹந்துனித்தி அவர்களின் தலைமையில்...

இன்றைய வானிலை

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் எனவும், மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்...

வர்த்தமானிகளின் மூலம் வனலாகா கையகப்படுத்திய காணிகளை விடுவிக்க உடனடி உத்தரவு.

இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட விஷேட ஒருங்கிணப்புக் குழு கூட்டம், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சரும் பாரளுமன்ற உறுப்பினருமாகிய சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் மட்டக்களப்பு...

காரைதீவு பிரதேச சபையின் கன்னி அமர்வு

பாறுக் ஷிஹான்) காரைதீவு பிரதேச சபையின் 04 ஆவது சபையின் 1 ஆவது மாதாந்த சபைக்கூட்டம் இன்று(16) ஆரம்பிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் ஆரம்பத்தில் தேசியக் கொடியேற்றி ...

தமிழ் – முஸ்லிம் கட்சிகள் கிழக்கில் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் தேவை

(ஹஸ்பர் ஏ.எச்) இம் முறை மாகாண சபைத் தேர்தல் நடைபெறும் போது தமிழ் கட்சிகள் அணைத்தும் ஒரு குடையின் கீழ் நின்று தமது பலத்தை இம் முறை நிலை நிறுத்த வேண்டும் என தமிழர்...