ஜனாதிபதியின் பொது மன்னிப்பை தவறாகப் பயன்படுத்தி, வேறு கைதிகளை விடுவித்தது தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேற்கொண்ட விசாரணை குறித்து, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
கடந்த வெசாக்...
( வி.ரி. சகாதேவராஜா)
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் காரைதீவு பிரதேச சபையின் புதிய தவிசாளராக யார் பிரபல சமூக நியமிக்கப்பட வேண்டும் என்பதை காரைதீவு மண் முடிவெடுத்துள்ளது.
காரைதீவு மண் எடுத்த முடிவை...
தில்லை ஸ்ரீ பத்திரகாளி உடனுறை அருள் வாக்கு அரசி ஆதி ஸ்ரீ கருமாரி அம்பாளுக்கு வைகாசிப்பொங்கல் பூஜைகள் நடைபெற அம்பாள் திருவருள் கூடியுள்ளது. ஜூன் 9ம் திகதி காலை 10.00 மணியளவில் கன்னியா...
( வி.ரி.சகாதேவராஜா)
திருக்கோவில் ஆதார வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பாக வைத்தியசாலை அபிவிருத்திக்
குழு உறுப்பினர்கள், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் திருமதி ஷஹிலா இஸ்ஸதீனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இச் சந்திப்பு கல்முனை பிராந்திய சுகாதார...
(வி.ரி.சகாதேவராஜா)
வரலாற்று பிரசித்தி பெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் கோயிலின் வருடாந்த திருக்குளிர்த்தி சடங்கு விழாவின் பச்சை கட்டல் விழா களைகட்டி வந்தது.
இன்று (8) ஞாயிற்றுக்கிழமை இறுதி பச்சை கட்டல் சடங்குடன் பகல்...