மன்னாரில் மாணவர்களுக்கு சுற்றுச் சூழல் விழிப்புணர்வு

( வாஸ் கூஞ்ஞ) 09.06.2025 உலக சுற்றாடல் சூழல் தினத்தை முன்னிட்டு மன்னாரில் கடந்த புதன் மற்றும் வியாழன் (04 05) ஆகிய இரு தினங்கள் மாணவர்கள் மத்தியில் சுற்றுச் சூழல் தொடர்பான...

வங்காலை பங்கில் முப்பெரும் விழா

(தலைமன்னார் நிருபர் வாஸ் கூஞ்ஞ) 09.06.2025 மன்னார் மறைமாவட்டத்தில் வங்காலை புனித ஆனாள் ஆலய பங்கில் புதிய ஆயரை வரவேற்றல் . உறுதிப்பூசுதல் திருவருட்சாதனம் வழங்கல் மற்றும் ஒரு வருட காலமாக பங்கில்...

பாண்டிருப்பு திரௌபதி அம்மன் ஆலய பொதுக்கூட்டம் 14 இல்.

வி.ரி. சகாதேவராஜா) நீதிமன்ற இணக்கத் தீர்மானத்தின்படி வரலாற்று பிரசித்தி பெற்ற பாண்டிருப்பு திரௌபதி அம்மன் ஆலய பொதுக்கூட்டம் திட்டமிட்டப்படி எதிர்வரும் 14 ஆம் தேதி சனிக்கிழமை நடத்தப்படவுள்ளது. எதிர்வரும் 14 ஆம் தேதி சனிக்கிழமை...

தபால் உதவி அத்தியட்சகராக பைஸர் பதவியேற்பு

வி.ரி.சகாதேவராஜா) சாய்ந்தமருதைச் சேர்ந்த யூ.எல்.எம். பைசர் கடந்த 2025.05.14 ஆம் திகதி முதல் தபால் திணைக்களத்தின் உதவி அத்தியட்சகராகப் (Assistant Superintendent of Sri lanka posts) பதவி உயர்வு...

மாவட்ட செயலகத்தில் சுற்றாடல் தின நிகழ்ச்சித் திட்டம் – 2025

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு சர்வதேச சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் விழிப்புணர்வு நிகழ்வானது மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் பிரதி திட்டமிடல்...