பாறுக் ஷிஹான்
வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காம ஆடிவேல் விழாவிற்கு செல்லும் பாதை யாத்ரீகர்களுக்கான காட்டுப்பாதை எதிர்வரும் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டு, மீண்டும் குறித்த காட்டுப்பாதை ஜூலை மாதம் 04ம் திகதி...
கல்முனையில் இன்று அதிகாலை திருக்குளிர்த்தி..
கல்முனை கடற்கரை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்ச்சி சடங்கு இன்று (10) செவ்வாய்க்கிழமை அதிகாலை நடைபெற்ற போது..
ஒழுக்கமான சமூகத்தை கட்டியெழுப்புவதன் மூலமே, நாம் எதிர்பார்க்கும் சமூக, பொருளாதார, மற்றும் அரசியல் மாற்றங்களை நடைமுறையில் சாத்தியமாக்க முடியும். இந்த கூட்டு முயற்சிக்காக அனைவரும் ஒன்றிணையுமாறு, பொசொன் தினத்தில் ஜனாதிபதி அநுர குமார...
தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக, இன்று (10) முதல் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், நாட்டைச் சுற்றியுள்ள கடற்பரப்புகளில் அவ்வப்போது பலத்த காற்று வீசக்கூடும்...
ஹஸ்பர் ஏ.எச்_
இலங்கை நாட்டுக்கான சுவிஸ்லாந்து தூதரகம் மற்றும் கெபே அமைப்பினருடைய விசேட கலந்துரையாடல் ஒன்று (09)இடம் பெற்றசு. ராஜகிரியவில் அமைந்துள்ள CaFFE அலுவலகத்தில் சுவிஸ் தூதரகத்தைச் சேர்ந்த Justine Boillat...