மூதாட்டியின் மரண தண்டனை ஒத்தி வைப்பு!

ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றத்தால் 80 வயது மூதாட்டி ஒருவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (18) ரத்து செய்துள்ளது. 1993ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கு தொடர்பாக சட்டமா அதிபர்...

கூமாங்குளம் வன்முறை சம்பவம் தொடர்பில் மேலும் 5 பேர் கைது!

வவுனியா, கூமாங்குளம் பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பாக மேலும் 5 பேர் நேற்று (ஜூலை 18, 2025) கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த ஜூலை 11 ஆம் திகதி...

களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு கனரக தொழில்துறை சலவை இயந்திரம் நன்கொடையாக வழங்கி வைப்பு…

Friends of Batticaloa Hospitals Charity அமைப்பின் ஒருங்கிணைப்பில் ஐக்கிய இராச்சியத்தில் வசிப்பவரும், கோவில் போரதீவினைப் பூர்வீகமாகவும் கொண்ட திரு. மார்க்கண்டு நேசராசா அவர்களின் நிதி பங்களிப்பில் சுமார் ரூ. 8.5 மில்லியன்...

மாவட்ட கரப்பந்தாட்ட விளையாட்டுப் போட்டி – 2025

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்ட கரப்பந்தாட்ட விளையாட்டுப்போட்டிகளானது மாவட்ட சமுத்தி பணிப்பாளர் எஸ். ராஜ் பாபு தலைமையில் வெபர் உள்ளக அரங்கில் இன்று (18) ஆரம்பமாகியது. சமுர்த்தி வேலைத்திட்டத்தின் 30 வருட நிறைவை முன்னிட்டு "...

மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்ட சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர்!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் மட்டக்காப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு ஆகியோர்...