குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆயராகும் ரணில்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்று (11) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அழைக்கப்பட்டுள்ளார். முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்த முறைப்பாடு தொடர்பாக வாக்குமூலம் அளிக்க இந்த அழைப்பு...

மன்னாரை அழிவுக்குட்படுத்தும் பாரிய திட்டங்களுக்கு எதிரான மாபெரும் எதிர்ப்பு பேரணி

வாஸ் கூஞ்ஞ 11.06.2025 மன்னார் மாவட்டத்தில் மக்களின் வாழ்வியலை மோசமாகப் பாதிக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு நடவடிக்கைகளை எதிர்க்கும் வகையில் இன்று (11.06)...

கசிப்புடன் கைதான சந்தேக நபரிடம் விசாரணை முன்னெடுப்பு

பாறுக் ஷிஹான் 35 ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்புடன் கைதான 24 வயது சந்தேக நபரான இளைஞனிடம் மேலதிக விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீரமுனை ...

சுகாதார சேவை உதவியாளர் நியமனத்தினைப் பெற்றவர்கள் கடமையேற்பு

பாறுக் ஷிஹான் நீண்ட காலமாக டெங்கு கட்டுப்பாட்டு உதவியாளர்களாக பணியாற்றிய 640 பேருக்கு சுகாதார அமைச்சு நிரந்தர நியமனங்களை வழங்கியுள்ளது. அந்த வகையில் சுகாதார சேவை உதவியாளர் (கள டெங்கு கட்டுப்பாட்டு உதவியாளர்)...