நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாநகரபையில் எவ்வித கட்சிகளும் அறுதிப் பெரும்பான்மை பெறாத நிலையில் உறுப்பினர்களின் வாக்கெடுப்பின் மூலம் மாநகர முதல் மற்றும் பிரதி முதல்வரைக் தெரிவு செய்யும் முகமான...
2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் மின்சாரக் கட்டணத்தை ஒட்டுமொத்தமாக 15% அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த மின் கட்டண திருத்தம் நாளை (12) முதல் அமுலுக்கு...
(க.கிஷாந்தன்)
மத்திய மலை நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையினை தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்தில் கடும் மழை பெய்து வருகிறது.
நேற்று இரவு முதல் நுவரெலியா மாவட்டத்தில் பல பகுதியகளில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக...
( வி.ரி. சகாதேவராஜா)
இலங்கையில் பௌத்த மதம் கொண்டு வரப்பட்ட நாளாக, நினைவு கூரப்படும் பொசன் பண்டிகையை முன்னிட்டு, கல்முனை ஆதார வைத்திய சாலையின் பணிப்பாளர் மருத்துவர் வைத்திய கலாநிதி சுகுணன் குணசிங்கத்தின் ஆலோசனைக்கு...
நூருல் ஹுதா உமர், நிப்ராஸ் லத்தீப்
நற்பிட்டிமுனை அல்- கரீம் பெளண்டேஷன் அமைப்பின் சாதனையாளர் பாராட்டு விழா இன்று (10) சவளக்கடை றோயல் காடன் வளாகத்தில் இடம்பெற்றிருந்தது.
அமைப்பின் பணிப்பாளர் சி.எம். ஹலீம் தலைமையில் இடம்பெற்ற...