ஹஸ்பர் ஏ.எச்_
திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபையினுடைய தவிசாளர் தெரிவுக்காக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் துரைராசா தனராஜ் என்பவரை அக்கட்சி பிரேரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபைக்காக...
(க.விஜயரெத்தினம்)
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 332 கவிஞர்களின் தூய்மையான கரங்களால் வடித்தெடுக்கப்பட்ட
"கிழக்கின் கவிக்கோர்வை" தொகுப்புநூல் அறிமுக விழா கல்முனையில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் வெளியீட்டு வைக்கப்பட்ட "கிழக்கின் கவிக்கோர்வை" தொகுப்பு நூல்...
பலத்த மழை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று (11) காலை 5:30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை நாளை (12) காலை 5:30 மணி வரை செல்லுபடியாகும் என்று அந்த...