திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபை குழுத்தலைவராக துரைராசா தனராஜ் முன்மொழிவு

ஹஸ்பர் ஏ.எச்_ திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபையினுடைய தவிசாளர் தெரிவுக்காக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் துரைராசா தனராஜ் என்பவரை அக்கட்சி பிரேரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபைக்காக...

நற்பிட்டிமுனை அல்-கரீம் பவுண்டேசனின் சாதனையாளர் பாராட்டு விழா

பாறுக் ஷிஹான் நற்பிட்டிமுனை அல்-கரீம் பவுண்டேசன் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்த சாதனையாளர் கெளரவிப்பு நிகழ்வு செவ்வாய்க்கிழமை (10) சவளக்கடை றோயல் கார்டனில் நடைபெற்றது. அல்-கரீம் பவுண்டேசன் பணிப்பாளர் சட்டத்தரணி சி.எம்.ஹலீம்...

கல்முனையில் கிழக்கின் கவிக்கோர்வை தொகுப்புநூல் அறிமுக விழா இடம்பெற்றது

(க.விஜயரெத்தினம்) கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 332 கவிஞர்களின் தூய்மையான கரங்களால் வடித்தெடுக்கப்பட்ட "கிழக்கின் கவிக்கோர்வை" தொகுப்புநூல் அறிமுக விழா கல்முனையில் இடம்பெற்றது. கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் வெளியீட்டு வைக்கப்பட்ட "கிழக்கின் கவிக்கோர்வை" தொகுப்பு நூல்...

வானிலை முன்னறிவிப்பு!

பலத்த ம​ழை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (11) காலை 5:30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை நாளை (12) காலை 5:30 மணி வரை செல்லுபடியாகும் என்று அந்த...