நாட்டாரியல் கலைகளை மேடையேற்றிய “நாட்டார் கலை நயம்” விழா

(பாறுக் ஷிஹான்) கிழக்கு மாகாண மக்களின் நாட்டாரியல் கலைகளை டிஜிட்டல் மயப்படுத்தும் செயற்திட்டத்திற்கமைய இம்மக்களின் வாழ்வியலை பிரதிபலிக்கும் நாட்டார் மற்றும் பாரம்பரிய கலை வடிவங்களை மேடையில் கொண்டாடும் வகையில், ஏற்பாடு செய்யப்பட்ட “நாட்டார் கலை...

மீண்டும் கிழக்கு மாகாண சதுரங்க சம்பியனானது கல்முனை ஸாஹிரா

நூருல் ஹுதா உமர் திருகோணமலை மெதடிஸ்த மகளிர் கல்லூரியில் கடந்த 11,12,13 - 07 - 2025 ம் திகதிகளில் இடம்பெற்ற கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான சதுரங்க சுற்றுப் போட்டியில் ஆண்களுக்கான இரண்டு...

அல் – ஹிலால் விளையாட்டுக் கழகத்தின் ஐம்பதாவது வருட பூர்த்தி விழா

ஹஸ்பர் ஏ.எச்_ திருகோணமலை மாவட்ட குச்சவெளி பிரதேச செயலகப் பகுதிக்குட்பட்ட அல் - ஹிலால் விளையாட்டுக் கழகத்தின் ஐம்பதாவது வருட பூர்த்தியை முன்னிட்டு பொன் விழா நிகழ்வு" குச்சவெளி இளைஞர் சேவை மன்ற கேட்போர்...

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு! கல்முனை மாநகரில் இன்று கையெழுத்து வேட்டை!

( வி.ரி.சகாதேவராஜா) பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு என்ற கோரிக்கை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து சம உரிமை இயக்கம் கல்முனை மாநகரில் இன்று (20) ஞாயிற்றுக்கிழமை பகல் கையெழுத்து வேட்டையொன்றை நடாத்தியது. அனைத்து இன...

விபுலானந்தாவின் பவளவிழா நடைபவனி!

( வி.ரி. சகாதேவராஜா) காரைதீவு விபுலாந்த மத்திய கல்லூரியின் பவளவிழா எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 16 ஆம் தேதி சனிக்கிழமை வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது. அதற்காக பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் முன்னோடிக் கூட்டம் ஒன்று...