50 வருடங்களாக அரசிடமிருக்கும் கதிர்காமம் இ.கி.மிசன் மடம் மீண்டும் கையளிக்கப்படுமா?

( வி.ரி. சகாதேவராஜா) கதிர்காமத்தில் சுமார் 50 வருடங்களாக அரசினால் கையகப்படுத்தப்பட்டுள்ள இ.கி.மிஷனுக்குச் சொந்தமான யாத்திரீகர் மடம் மீண்டும் மிஷனிடம் கையளிக்கப்படுமா? என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட...

15 மாவட்டங்கள் பங்கேற்கும் கூடைப்பந்தாட்ட சுற்றுத்தொடரில் அம்பாறை மாவட்ட காரைதீவு அணி இறுதிப்போட்டிக்கு தேர்வு!!

வி.ரி. சகாதேவராஜா) இலங்கை கூடைப்பந்தாட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் 23 வயதிற்குட்பட்ட வீரர்களை உள்ளடக்கிய vaaj junior premier league கூடைப்பந்தாட்ட போட்டியானது 15 மாவட்டங்களின் பங்குபற்றுதலுடன் மாத்தறையில் 9,10,11,12 திகதிகளில் இடம்பெற்று வருகின்றது...

மர்ஹூம் நூர்தீன் மஷூரின் 15 ஆவது ஹஜ் விழாவின் இறுதி நாள் நிகழ்வு

நூருல் ஹுதா உமர் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான மர்ஹூம் நூர்தீன் மஷூரின் 15 ஆவது ஹஜ் விழாவின் இறுதி நாள் நிகழ்வு நேற்று (10) மன்னார் பிரதேச...

வைகாசி பொங்கல் திருவிழா

திருகோணமலை கன்னியா ஆதி கருமாரியம்மன் ஆலயத்தின் வைகாசி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நூற்றுக்கணக்கான பொங்கல் பானைகள் வைத்து அம்பாளை வேண்டி நேர்த்தி நிறைவேற்றுவதையும் பொங்கலுக்கான பூஜை பொருட்களை பக்தர்கள் சுமந்து வருவதையும் காணலாம்....

இவ் வருடம் கிழக்கு மாகாண இலக்கிய விழாவில் விருது பெறும் கலைஞர்களின் விபரம் வெளியீடு !.

( வித்தகர் வி.ரி.சகாதேவராஜா) கிழக்கு மாகாணத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான இலக்கிய விழாவில் விருது பெறும் கலைஞர்களின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது . கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் நேற்று இரவு...