வறுமைக் கோட்டின் கீழ் உள்ள குடும்பம் ஒன்றிக்கான வீடு கையளிக்கும் நிகழ்வு இன்று (21) நடைபெற்றது

ருத்திரன் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் மிராவோடையில் வறுமைக் கோட்டின் கீழ் உள்ள குடும்பம் ஒன்றிக்கான வீடு கையளிக்கும் நிகழ்வு இன்று (21) நடைபெற்றது. குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக கோறளைப் பற்று பிரதேச செயலக...

9 ஏ சித்தி பெற்ற இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலய மாணவன் உட்பட அதிபரும் கௌரவிப்பு

(எம்.எஸ்.எம். ஸாகிர்) நடந்து முடிந்த க.பொ.த.(சா/த) பரீட்சையில் 9 ஏ சித்திகளைப் பெற்று சாதனை படைத்த கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலய மாணவன் எம்.ஏ.எம். சஹீத் என்பவரையும், பாடசாலை அதிபர் ஏ.ஜீ.எம். றிசாத்...

கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் பாரிய சிரமதானம் முன்னெடுப்பு

(பாறுக் ஷிஹான்) "கிளீன் ஸ்ரீ லங்கா" (Clean Sri Lanka) வேலைத்திட்டத்துடன் இணைந்ததாக பாரிய சிரமதானத்தை கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் ...

யாழ்.பல்கலை நுண்கலைத்துறை மாணவரின் சுவாமி விபுலானந்த அடிகளாரின் துறவற நாட்டியநடன நிகழ்வு.

உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் துறவற நூற்றாண்டை யொட்டி யாழ்ப்பாணம் நல்லூர் ஸ்ரீ துர்காதேவி மணிமண்டபத்தில் நாட்டிய நாடகநிகழ்ச்சி நேற்று முன்தினம் களைகட்டியது. யாழ்ப்பாண நுண்கலைப்பீட நடனத்துறை...

மாகாண மட்ட பெட்மின்டன் போட்டியில் வரலாற்று வெற்றியை தனதாக்கியது கல்முனை சாஹிரா

எம்.எஸ்.எம்.ஸாகிர்) கிழக்கு மாகாணப் பாடசாலைகளுக் கிடையில் திருகோணமலை Mc Heyzer உள்ளக விளையாட்டரங்கில் கடந்த 15,16,17 ஆம் திகதிகளில் நடைபெற்ற பெட்மின்டன் போட்டியில் கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலையின் 20 வயதுக்கு உட்பட்ட அணியினர்...