வானிலை முன்னறிவிப்பு!

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. சப்ரகமுவ மாகாணத்திலும், நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை மற்றும் களுத்துறை...

துப்பாக்கியுடன் முன்னாள் போராளி கைது!

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து, பின்னர் இராணுவத்தினரால் புனர்வாழ்வு செய்யப்பட்ட ரமேஷ் என்பவர் நேற்றிரவு (21) கொழும்பில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கிரிபத்கொடை புதிய வீதியில் வைத்து பேலியகொடை பொலிசார் சந்தேகத்தின் பேரில்...

IMF முதன்மை பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் ராஜினாமா

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதன்மை பிரதி முகாமைத்துவப் பணிப்பாளராகப் பணியாற்றி வரும் கலாநிதி கீதா கோபிநாத், தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளார். அவர் 2025 ஆகஸ்ட் மாத இறுதியில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின்...

மாணவர்களை தொழில்துறைக்கு தயாராக்க – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பயிற்சி முகாம்

நூருல் ஹுதா உமர் 2030 மற்றும் அதன் பிந்தைய வேலைவாய்ப்புத் தேடலில் மாணவர்கள் தங்களைத் தயார் படுத்திக் கொள்ளும் வகையில், தென்கிழக்குப் பல்கலைக்கழக முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் கணக்கியல் மற்றும் நிதித் துறையினால், CMA...

கடம்பன் மாலை இறுவட்டு வெளியீடு

கடம்பன் மாலை இறுவட்டு வெளியீடு நேற்று (21) இடம்பெற்றது. வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலயத்தின் மீது பாடப்பட்ட 07 பாடல்கள் அடங்கிய இறுவட்டு மூலம் ஆலய தலைவர் இ.தட்சணாமூர்த்தி தலைமையில்...