(ஏ.எல்.எம்.ஷினாஸ்)
மருதமுனை கிரிக்கெட் சங்கத்தின் அனுசரணையோடு எலைற் விளையாட்டு கழகம் ஏற்பாடு செய்து நடாத்தும் கிரிக்கெட் சுற்றுப்போட்டி (ELITE MEGA TROPHY -2025 Season-3 இன்று (13) வெகு விமர்சையாக ஆரம்பித்து...
குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு நேற்று மதியம் புறப்பட்ட ஏர் இந்தியா AI-171 போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் கிளம்பிய சில நிமிடங்களில் விடுதி மீது விழுந்து விபத்துக்குள்ளானதில் 241 பேர் கொல்லப்பட்டனர்.
இறந்தவர்களில்...
ஆனையிறவு உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பிற்கு ஆனையிறவு உப்பு என மீண்டும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
குறித்த உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பிற்கு அண்மையில் ரஜ உப்பு என பெயர் சூட்டியமை தமிழ் மக்கள்...
ம.தெ.எ.பற்று பிரதேச சபைக்கான தவிசாளர் பிரதி தவிசாளர் தெரிவு இன்று (12) பிரதேச சபையின் சபா மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் தவிசாளராக மே.வினோராஜ் மற்றும் ச.கணேசநாதன் ஆகியோர் சபையினால் முன்மொழியப்பட. உள்ளூராட்சி ஆணையாரினாரின் வழிகாட்டுதலுக்கு...
இஸ்ரேல், ஈரானின் தலைநகர் டெஹ்ரான் உட்பட பல இடங்களில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
இந்தத் தாக்குதல்களை அவர்கள் "எதிரியை முடக்குதல் தாக்குதல்கள்" (Enemy Crippling Attacks) என பெயரிட்டுள்ளனர்.
ஈரான் இதற்கு நிச்சயமாக...