படகு மூலம் சென்று இந்தியாவில் தஞ்சம் கோரிய குடும்பம்!

இலங்கை, கண்டி மாவட்டத்தில் உள்ள கம்பளையில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வருகை தந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கையிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர்...

உகந்தை புத்தர் சிலை சர்ச்சை அம்பாறை சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் களவிஜயம்

(கஜானா சந்திரபோஸ் ) உகந்தை மலை சுற்றுச் சூழலில் கடற்கரையோரம் உள்ள மலையொன்றில் புதிதாக வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை குறித்து கள விஜயம் மேற்கொண்ட நிலையில் புதிதாக புத்தர் சிலை...

கள டெங்கு கட்டுப்பாட்டு உதவியாளர் நியமனம் பெற்றவர்கள் கடமையேற்பு

நூருல் ஹுதா உமர் நீண்ட காலமாக டெங்கு கட்டுப்பாட்டு உதவியாளர்களாக பணியாற்றிய 640 பேருக்கு சுகாதார அமைச்சு நிரந்தர நியமனங்களை வழங்கியுள்ளது. அந்த வகையில் சுகாதார சேவை உதவியாளர் (கள டெங்கு கட்டுப்பாட்டு உதவியாளர்)...

திருமலை வலய கல்விப் பணிப்பாளராக புவனேந்திரன் நியமனம்.;

( வி.ரி.சகாதேவராஜா) திருகோணமலை கல்வி வலயத்தின் புதிய வலய கல்விப் பணிப்பாளராக காரைதீவைச் சேர்ந்த செல்லத்துரை புவனேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார் . இலங்கை கல்வி நிருவாக சேவையின் முதலாம் தர அதிகாரியான அவர் 2025-06-09 அன்று ...

நிந்தவூரில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான 2 ம் கட்ட வீடுகளுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு

பாறுக் ஷிஹான் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் 'உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்' எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் நிந்தவூரில் 2ஆம் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான வீடுகளுக்கு அடிக்கல் நடும் நிகழ்வு ...