கொட்டாஞ்சேனை சண்முகேஸ்வரர் குருக்களின் மறைவு பெரும் இழப்பாகும்

மட்டக்களப்பு மாநகரின் அரசாங்க உத்தியோகத்தராக இருந்து அம்பாள் அருள் வாக்கின் மூலம் கொழும்பு கொட்டாஞ்சேனை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் பிரதம குருக்களாக ஆன்மீக கடமையில் இருந்து படிப்படியாக ஆன்மீக சேவைகளை வளர்த்துக் கொண்டு...

16வருடங்களின் பின்னர் சிறப்பாக நடைபெற்ற வெருகலம்பதி ஸ்ரீ சித்திர வேலாயுதர் சுவாமி மஹா கும்பாபிஷேம்.

( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கிலங்கையின் பிரசித்தி பெற்ற சின்னக் கதிர்காமம் என்றழைக்கப்படும் திருகோணமலை, வெருகல் - வெருகலம்பதி அருள்மிகு ஸ்ரீ சித்திர வேலாயுதர் சுவாமி ஆலய மஹா கும்பாபிஷேகம் விசுவாவசு வருடம் வைகாசித்...

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் விமான நிலையத்தில் கைதான நபர்!

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 7,600 வௌிநாட்டு சிகரெட்டுக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தின் விமான நிலையப் பிரிவு அதிகாரிகளுக்கு...

சட்டரீதியாக இராணுவத்திலிருந்து விலகியவர்களை பொலிஸ் துறையில் இணைக்க திட்டம்

இராணுவத்தில் பணியாற்றிவிட்டு சட்டரீதியாக விலகியுள்ள 45 வயதுக்கு குறைவான 10,000 பேரை பொலிஸ் சேவையில் இணைத்துக்கொள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு திட்டமிட்டு வருகிறது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தம்புத்தேகம பொலிஸ்...

முச்சக்கரவண்டி திருட்டில் ஈடுபட்ட நபர் கைது!

முச்சக்கர வண்டியொன்றை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் ஐஸ் போதைப்பொருட்களுடன் ராகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ராகம பேருந்து நிலையத்திற்கு அருகில் நேற்று (08) பிற்பகல் ராகம பொலிஸ் அதிகாரிகள் குழுவினால்...