தேசிய பொசன் வாரம் இன்று (07) ஆரம்பமாகிறது.
அதன்படி, தேசிய பொசன் வாரம் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும், மேலும் தேசிய பொசன் பண்டிகை அனுராதபுரம் நகரம், மிஹிந்தலை...
கொழும்பு குற்றப்பிரிவினால் முன்னெடுக்கப்படும் விசாரணையின் அடிப்படையில், கீழே உள்ள புகைப்படங்களில் உள்ள சந்தேக நபர் குறித்து பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.
சந்தேக நபர் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால், உடனடியாகத் தெரிவிக்குமாறு...
ஹஸ்பர் ஏ.எச்_
புனித ஈதுல் அல்ஹா ஹஜ் பெருநாள் தினமான இன்று (07) திருகோணமலை மாவட்ட முள்ளிப்பொத்தானை ஈச்ச நகர் பொது விளையாட்டு மைதானத்திலும் திடல் தொழுகை இடம் பெற்றன.
குறித்த திடல் தொழுகையை...