மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் ஈதுல் அழ்ஹா புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை

பாறுக் ஷிஹான் ஈதுல் அல்ஹா புனித ஹஜ் பெருநாள் தொழுகை கிழக்கு மாகாணத்தின் பல்வேறு இடங்களில் இன்று சிறப்பாக நடைபெற்றன. ஈதுல் அல்ஹா புனித ஹஜ் பெருநாள்...

தேசிய பொசன் வாரம் ஆரம்பம்!

தேசிய பொசன் வாரம் இன்று (07) ஆரம்பமாகிறது. அதன்படி, தேசிய பொசன் வாரம் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும், மேலும் தேசிய பொசன் பண்டிகை அனுராதபுரம் நகரம், மிஹிந்தலை...

இந்த நபரை தெரிந்தால் அறிவிக்கவும் பொலிசார் அறிவிப்பு!

கொழும்பு குற்றப்பிரிவினால் முன்னெடுக்கப்படும் விசாரணையின் அடிப்படையில், கீழே உள்ள புகைப்படங்களில் உள்ள சந்தேக நபர் குறித்து பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர். சந்தேக நபர் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால், உடனடியாகத் தெரிவிக்குமாறு...

சாய்ந்தமருது, மாளிகைக்காடு பிரதேசங்களில் நடைபெற்ற ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை

நூருல் ஹுதா உமர், நிப்ராஸ் லத்தீப் மாளிகைக்காடு அந் நூர் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை வழமை போன்று இம்முறையும் பள்ளிவாசலில் நடைபெற்றது. குத்பா உரையையும், பெருநாள் தொழுகையையும்...

முள்ளிப்பொத்தானையில் ஹஜ் பெருநாள் திடல் தொழுகை

ஹஸ்பர் ஏ.எச்_ புனித ஈதுல் அல்ஹா ஹஜ் பெருநாள் தினமான இன்று (07) திருகோணமலை மாவட்ட முள்ளிப்பொத்தானை ஈச்ச நகர் பொது விளையாட்டு மைதானத்திலும் திடல் தொழுகை இடம் பெற்றன. குறித்த திடல் தொழுகையை...