பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூபின் ஹஜ்ஜுப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

பல்லினங்கள் வாழும் இந்த நாட்டின் சுபீட்சத்துக்காக பிராத்திப்பது இன்றைய ஈகை திரு நாளில் எமது கடமையாகும் என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் வெளியிட்டுள்ள ஹஜ்...

மீண்டும் தலைதூக்கும் சட்டவிரோத மீன்பிடி!

மீண்டும் தலைதூக்கும் சட்டவிரோத மீன்பிடி. மீன்பிடி துறைமுகங்கள் உருவாக்கப்படவேண்டும்..! நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் ஒத்திவைக்கும் பிரேரணையின் போது 06.06.2025. மீன்பிடித் துறை அமைச்சருக்கும், பாதுகாப்பு அமைச்சர்களுடைய கவனத்திற்கும் 2022ம் ஆண்டு காலப்பகுதியில் மாளிகைக்காடு...

மண்முனை பாலத்திற்கு அப்பாலும் கண்ணகி அம்மனுக்கு விழா

கற்புக்கரசி கண்ணகிக்கு இன்று (06) விழா முன்னெடுக்கப்பட்டது. மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் சி.சுதாகர் தலைமையில் கலாசார உத்தியோகத்தர் ஏற்பாட்டில் கண்ணகி விழா முதலைக்குடா குறிஞ்சிநகர் கண்ணகி அம்மன் ஆலயத்திலிருந்து மகிழடித்தீவு கண்ணகி அம்மன்...

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மண்முனை பாலம் தொடக்கம் மகிழடித்தீவு சந்திவரை சுத்தப்படுத்தல்

உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் தலைமையில் மண்முனை பாலம் தொடக்கம் மகிழடித்தீவு சந்தி வரை சுத்தப்படுத்தலும் மரநடுகையும்  நேற்று (05) இடம்பெற்றது. மண்முனை தென்மேற்கு பிரதேச சபை, மகிழடித்தீவு...

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய தமிழ்மொழித்தின விழா

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய தமிழ் மொழி தின போட்டியின் இறுதி நாள் நிகழ்வு நாவற்காடு நாமகள் வித்தியாலயத்தில் 06.06.2025ஆம் திகதி இடம்பெற்றது. அதிதிகள் தமிழர் பாரம்பரிய இன்னிய நடனத்துடன் நிகழ்வு மேடைக்கு அழைக்கப்பட்டனர்....