எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவில் விழிப்புணர்வு ஊர்வலம் இன்று (03) இடம் பெற்றது.
மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் ஏற்பாட்டில்...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு புராதன ஒல்லாந்தர் கோட்டையை சுற்றுலா தலமாக அபிவிருத்தி செய்வதற்கான உயர்மட்ட கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளித்தரன் தலைமையில் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர்...
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
முஸ்லிம்களின் பாரம்பரியக் கலையான களிகம்பு எனும் பொல்லடிக் கலையை சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தில் திறம்படக் கற்று, பூர்த்தி செய்த மாணவர்களை சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலயத்தின் அதிபர் யூ.எல். நஸார் திங்கட்கிழமை (02)...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் புலம்பெயர் தகவல் மைய நிலையம் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் இன்று (03) பழைய மாவட்ட செயலகத்தில்...
நூருல் ஹுதா உமர்
கல்முனை கல்வி மாவட்டத்திலுள்ள அக்கரைப்பற்று, திருக்கோவில், சம்மாந்துறை ஆகிய வலயங்களைப் பின்தள்ளி அகில இலங்கை தமிழ் மொழித்தின மாவட்ட மட்டத்தில் கல்முனை வலயம் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
கல்முனை கல்வி மாவட்டத்தின் மாவட்ட...