உள்ளுராட்சி மன்றங்களுக்கான தலைவர் உப தலைவர் தெரிவுகளுக்கான கூட்டங்கள்

வாஸ் கூஞ்ஞ) 03.06.2025 அண்மையில் நடைபெற்ற உள்ளுராட்சி தேர்தலில் வடக்கு மாகாண உள்ளுராட்சி அதிகார சபைகளுக்கான முதல்வர் அல்லது தவிசாளர் , பிரதி முதல்வர் அல்லது உப தவிசாளர் ஆகியோரைத் தேர்தெடுப்பதற்கான முதலாவது...

கெளரவ இலக்கிய கலாநிதி வித்துவான் அமரர் சா.இ.கமலநாதன் நூற்றாண்டு விழா!

அபு அலா மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ் அறிஞர்களில் ஒருவரும், கிழக்குப்பல்கலைக்கழக கெளரவ இலக்கிய கலாநிதி பட்டம் பெற்றவருமான வித்துவான் அமரர் சா.இ.கமலநாதன் அவர்களின் நினைவு நூற்றாண்டு விழா (07) சனிக்கிழமை காலை...

கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிறப்பாக நடைபெற்ற சித்திரை சிறப்பு கலாசார விளையாட்டு போட்டி!

( வி.ரி.சகாதேவராஜா) கல்முனை ஆதார வைத்தியசாலையில் சித்திரை சிறப்பு கலாசார விளையாட்டு போட்டி நேற்று திங்கட்கிழமை வெகுசிறப்பாக நடைபெற்றது. கலைகலாச்சாரங்களை பேணும் வகையிலும் , சேவையாளர்களினதும், நோயாளர்களினதும் உடல் உள மன சோர்வுநிலைக்கு ஓர்...

வினாயகபுரத்தில் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் துறவற தின நூற்றாண்டு விழா!

( வி.ரி.சகாதேவராஜா) முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் துறவற தின நூற்றாண்டு விழாத் தொடர் நிகழ்வு விநாயகபுரத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. தம்பிலுவில் திருநாவுக்கரசு நாயனார் குருகுலம் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைகளத்துடன்...

கல்முனை கடற்கரை கண்ணகி அம்மன் ஆலய கதவு திறப்பதற்க்கான கடல் நீர் எடுக்கும் நிகழ்வு

கல்முனை கடற்கரை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்ச்சி உற்சவத்தில் கதவு திறப்பதற்கான கடல் நீர் எடுக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்ற போது..